Category: இந்தியா

போலீசாரும் டிக்கட் வாங்க வேண்டும் : ரெயில்வே கண்டிப்பு

சென்னை ரெயிலில் டிக்கட் இன்றி பயணிக்கும் போலீசாரால் பயணிகளுக்கு இடைஞ்சல் உண்டாவதாக தமிழ்நாடு போலீஸ் இயக்குனருக்கு தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. ரெயிலில் போலீசார் பணி நிமித்தமாகவோ அல்லது…

‘வரலாற்று மரணம் திப்புசுல்தான்’: பெங்களூரு சட்டமன்றத்தில் ஜனாதிபதி புகழாரம்

பெங்களூரு, கர்நாடக மாநில சட்டசபையின் 60-வது ஆண்டு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பெங்களூரு வருகை தந்துள்ளார். இன்று சட்டமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி,…

ஆதார் – சிம் கார்டு இணைப்பை எளிமையாக்கி உள்ள அரசு

டில்லி சிம் கார்டுடன் ஆதார் எண் இணைப்பை அரசு எளிமையாக்கி உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆதார் எண் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு இணைக்க வேண்டும் என அரசு…

டில்லி : ஹுமாயூன் ஸ்தூபியை இடிக்க அனுமதி மோடிக்கு கேட்டு கடிதம்!

டில்லி உ பி மத்திய ஷியா வக்ஃப் போர்ட் ஹுமாயூன் ஸ்தூபியை இடிக்க அனுமதி கேட்டு பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது டில்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள…

ராஜஸ்தான் அரசுக்கு எதிராக வழக்கு தொடுப்போம் : சச்சின் பைலட்!

ஜோத்பூர் ராஜஸ்தான் அரசு அவசர சட்டத்தை ரத்து செய்யவில்லை எனில் வழக்கு தொடுக்கப்படும் என சச்சின் பைலட் எச்சரித்துள்ளார். பா ஜ க ஆளும் மாநிலங்களில் ராஜஸ்தானும்…

கடன் தொல்லை : கணவன் கண் முன்பு சுட்டுக் கொல்லப்பட்ட இளம் பெண்

டில்லி கடனைத் திருப்பிச் செலுத்தாதவரின் மனைவி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தில்லியில் உள்ள பகர்கஞ்ச் பகுதியில் தன் மனைவி பிரியா மெஹ்ராவுடன் பங்கஜ் மெஹ்ரா என்னும் தொழிலதிபர் வசித்து…

தற்கொலைக்கு எதிராக பிரசாரம் செய்த சனாஇக்பால் விபத்தில் மரணம்! கொலையா?

ஐதராபாத், தற்கொலைக்கு எதிராக நாடு முழுவதும் பைக்கில் சென்று பிரச்சாரம் செய்த சாதனைப் பெண் சனா இக்பால், கார் விபத்தில் மரணமடைந்தார். இது திட்டமிட்ட கொலை என்று…

இரண்டு கட்டமாக குஜராத் சட்டமன்ற தேர்தல்! தேதி அறிவிப்பு

டில்லி, குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தலைமை தேர்தல் அதிகாரி அச்சல் குமார் ஜோதி தேர்தல் நடைபெறும் தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை தேதியையும் அறிவித்தார்.…

கோதுமை விலை, நெடுஞ்சாலைகள் தரம் உயர்ததவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டில்லி, கோதுமை பருப்பு வகைகளுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதுபோல நெடுஞ்சாலைகளை தரம் உயர்த்தரவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டில்லியில்…

ரிலையன்ஸ் குழுமத்தின் மற்றொரு நிறுவனம் மூடப்படுகிறது : அதிர்ச்சித் தகவல்

மும்பை ரிலையன்ஸ் கம்யுனிகேஷன்ஸ் தற்போது தனது ஒயர்லெஸ் சேவையை இன்னும் 30 நாட்களில் மூடப்போவதாக அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் கம்யுனிகேஷன்ஸ் ஏற்கனவே தங்களது டி டி எச் சேவையை…