வியாபம் ஊழல்: 490 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை!
போபால், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய மத்திய பிரதேச வியாபம் ஊழல் தொடர்பாக 490 பேர் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மத்திய பிரதேசத்தில்…
போபால், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய மத்திய பிரதேச வியாபம் ஊழல் தொடர்பாக 490 பேர் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மத்திய பிரதேசத்தில்…
டில்லி, இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், புதிய ரெயில் திட்டங்களை அறிவிக்கக்கூடாது என தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. குஜராத் இமாசலபிரதேச…
டில்லி, முஸ்லிம், கிறிஸ்துவர் போன்று இந்துக்களையும் சிறுபான்மையினராக அறிவிக்க கோரி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.…
ஆக்ரா முகலாய அரசு வம்சத்தை சேர்ந்த இளவரசர் டூசி தனது குடுமபத்தாருடன் தாஜ்மகாலை பார்வை இட்டார். முகலாய மன்னரான பாபர் இந்தியாவின் மீது படை எடுத்து இந்தியாவில்…
டில்லி ரொக்கமில்லா பரிவர்த்தனையை தொடர்ந்து கடன் அட்டைக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகை அதிகரித்துள்ளது. சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு பணமதிப்பீடுக் குறைப்பு நடவடிக்கை மோடியால் கொண்டு…
டில்லி, முடக்கப்பட்ட இரட்டை இலையை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்த 5வது கட்ட விசாரணை இன்று பிற்பகல் தேர்தல் ஆணையத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி அதிமுக அணிகளின்…
மும்பை ஏற்கனவே ஓடும் ரெயில்கள் 40% காலியாக செல்வதால் புல்லட் ரெயில் மூலம் மேற்கு ரெயில்வே மேலும் நஷ்டம் அடையும் என தகவல் வந்துள்ளது. பிரதமர் மோடியின்…
இந்திய எழுத்தாளருக்கு கவுரவிக்கும் வகையில் இன்று புதிய டூடுலை வெளியிட்டுள்ளது பிரபல வலைதள நிறுவனமான கூகுள் இந்தியாவை சேர்ந்த பிரபல எழுத்தாளர் அப்துல் கவி தேஸ்நவியின் பிறந்தநாளை…
டில்லி, லுக்அவுட் தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு செல்வதை அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக கூறியதை தொடர்ந்து வழக்கு மீண்டும்…
டில்லி: காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கராத்தே சண்டையிடும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. சமீபத்தில் டில்லியில் முனைவர் பட்டம் பெற்ற அறிஞர்களுக்கான மாநாடு நடந்த்து. அதில் கலந்துகொண்ட…