Category: இந்தியா

வெளிநாட்டில் முதலீடு செய்தோர் பட்டியலில் மல்லையா, ஜெயந்த் சின்ஹா, அமிதாப் : அதிர்ச்சி தகவல்கள்

டில்லி பாரடைஸ் பேப்பர்ஸ் என்னும் தகவலின்படி இந்தியாவில் உள்ள பலர் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளது அம்பலம் ஆகி உள்ளது. “பாரடைஸ் பேப்பர்ஸ்” என்பது 1,34,00,000 ஆவணங்களின் அடிப்படையில்…

பா ஜ க வில் அதிகரித்து வரும் குற்றப்பின்னணி பிரமுகர்கள்

டில்லி பா ஜ க வில் குற்றப் பின்னணி உள்ள பிரமுகர்கள் பெருமளவில் இணைந்து வருகின்றனர். தேர்தல் அறிவிப்பு வந்து வேட்பு மனு தாக்கல் செய்வதும் அதை…

இரட்டை இலை: இன்று 6வது கட்ட விசாரணை! தீர்ப்பு வழங்கப்படுமா?

சென்னை, இரட்டை இலை சின்னம் குறித்தான வழக்கு இன்று 6வது வட்டமாக மீண்டும் நடைபெறுகிறது. வரும் 10ந்தேதிக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அறிவுறுத்தி…

பணத்துடன் ஏடிஎம் இயந்திரமே திருட்டு! எங்கே?

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணத்தை திருட வந்த திருடர்கள் பணத்தை எடுக்க முடியாததால், ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிக்கொண்டு சென்றுவிட்டனர். இந்த பரபரப்பான சம்பவம்…

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் கங்கையில் விழுந்து பலி

பீகார் மாநிலம், கங்கை நதியில் தவறி விழுந்த சிறுவனை மீட்க ஆற்றில் குதித்த ஒன்பது போ் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் வைசாலி…

கமலுக்கு மிரட்டல்: பினராய் விஜயன், சசிதரூர் கண்டனம்

திருவனந்தபுரம்: இந்து தீவிரவாதம் இனியும் இல்லை என கூற முடியாது என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு பா.ஜனதா, சிவசேனா உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கமல்ஹாசன் கருத்தை…

அதிவிரைவு என்ற பெயரில் 48 ரெயில்களில் இனி கூடுதல் கட்டண கொள்ளை!!

டில்லி: 48 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களை அதிவிரைவு என தரம் உயர்த்தி கூடுதல் கட்டணம் வசூலிக்க இந்தியன் ரெயில்வே முடிவு செய்துள்ளது. கடந்த 1ம் தேதி…

 கைது செய்யப்பட்டால்….: தெரிந்துகொள்ள வேண்டிய உரிமைகள்

1. நபரின் கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும். 2. பிடிப்பாணையின் (Warrant) பேரில் நபர் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க நபருக்கு உரிமை உண்டு 3. நபரின்…

வாரனாசி பல்கலைக்கழக மாணவர் அமைப்பு தேர்தலில் ஏபிவிபி படுதோல்வி!!

வாரனாசி: உ.பி. மாநிலம் வாரனாசியில் உள்ள மாநில பல்லைக்கழகமான மகாத்மா காந்தி காசி வித்யாபீட தேர்தலில் ஒரு இடத்தில் கூட ஆர்எஸ்எஸ்.ன் மாணவர் அமைப்பான ஏபிவிபி வெற்றி…

சமையல் காஸ் விலை 16 மாதத்தில் 19வது முறையாக அதிகரிப்பு

மும்பை: சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் விமான எரிபொருளுக்கான விலையை ரூ.4.50 உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதால் எல்பிஜி சிலிண்டர்கள், விமான டிக்கெட்களின் விலை அதிகரிக்கவுள்ளது.…