Category: இந்தியா

19 மாநிலங்களில் நூறு நாள் வேலைக்கு சம்பளம் வழங்கவில்லை!! மத்திய அரசு மெத்தனம்

டில்லி: நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் 19 மாநிலங்களில் பணியாற்றிய 9.2 கோடி தொழிலாளர்களுக்கு 3 ஆயிரத்து 66 கோடி ரூபாய் சம்பளம் நிலுவை இருப்பது…

மதுபானத்துக்கு பெண்களின் பெயர் சூட்ட வேண்டும்!! பாஜக அமைச்சரின் இழிவு பேச்சு

மும்பை: மதுபான வகைகளுக்கு பெண்களின் பெயரை சூட்ட வேண்டும் என்று மகாராஷ்டிரா அமைச்சர் ஒரு பேசிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மகாராஷ்டிரா நந்துர்பாரில் உள்ள…

மத்திய நிதித்துறை செயலாளராக ஹஸ்முக் ஆதியா நியமனம்!!

டில்லி: மத்திய நிதித்துறை செயலராக வருவாய்த்துறை செயலர் ஹஸ்முக் ஆதியா நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய நிதித்துறை செயலராக இருந்த அசோக் லவாசா ஒய்வு பெற்றார். அந்த பணியிடம் காலியாக…

மவுன விரதம் இருக்கும் பாஜக முறைகேடு எம்.பி.!! கருத்து கூறாமல் சமாளிப்பு

பாட்னா: மவுன விரதம் இருப்பதால் வெளிநாட்டு நிறுவன தொடர்பு குறித்து வெளியான செய்திக்கு கருத்து தெரிவிக்க முடியாது என்று பாஜக எம்பி ரவீந்திர கிஷோர் சின்கா தெரிவித்துள்ளார்.…

சுப்ரமணியன் சுவாமியின் கருத்து பாஜக கருத்தல்ல!! மத்திய அமைச்சர்

டில்லி: சுப்ரமணியன் சுவாமி நிறைய பேசுவார். அவர் பேசும் அனைத்து விஷயங்களும் பாஜக.வின் கருத்தல்ல என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரவித்துள்ளார். பணமதிப்பிழப்ப ஓராண்டு குறித்த…

இரட்டை இலை விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு!!

டில்லி: இரட்டை இலை விசாரணையை 8ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. தேர்தல் கமி‌ஷனால் முடக்கப்பட்டுள்ள அதிமுக.வின் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது குறித்து முடிவு…

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!

டில்லி: ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு மே 5-ந்தேதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.…

குடியரசு தலைவர் விருது பெற்ற “நிர்வாண” கார்டூனிஸ்ட்

கார்டூனிஸ்ட் பாலா, தான் வரைந்த (கிட்டதட்ட) நிர்வாண கார்டூனுக்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்துள்ளார். அவது கைது சரியா தவறா என பெரும் சர்ச்சை சமூகவலைதளங்களில் நடந்து…

ஒரிசா ஆதிவாசி : வீடு கிடைக்காமல் கழிப்பறையில் வசிக்கும் அவலம்!

ரூர்கேலா வசிக்க இடம் இல்லாமல் ஒரிசாவை சேர்ந்த ஆதிவாசி ஒருவர் கழிப்பறையில் வசித்து வருகிறார். ஒரிசா மாநிலத்தில் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஜலடா. அந்தக்…

உ பி யில் தொடரும் குழந்தைகள் மரணம் : அதிர்ச்சித் தகவல்!

கோரக்பூர் உத்திரப் பிரதேசத்தில் உள்ள பி ஆர் டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மீண்டும் 30 குழந்தைகள் உயிர் இழந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் உ.பி. மாநிலத்தில் கோரக்பூரில்…