Category: இந்தியா

நாட்டுக்காக விளையாடுவதை நினைக்க வேண்டும் : ஸ்ரீசாந்துக்கு கபில்தேவ் அறிவுரை

பெங்களூரு ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் தாங்கள் நாட்டுக்காக விளையாடுகிறோம் என்பதை நினைக்க வேண்டும் என ஸ்ரீசாந்துக்கு கபில்தேவ் கூறி உள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீசாந்த் ஒரு…

நோயாளியை கட்டிலுடன் 8 கிமீ கட்டிலுடன் தூக்கிச் சென்ற டாக்டர்!

மால்கன்கிரி, ஒடிசா ஒரு கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவர் 8 கிமீ தூரம் கட்டிலில் வைத்து தூக்கிச் சென்றுள்ளார். ஒடிசாவில் உள்ள மால்கன்கிரி அருகில் உள்ள பாப்லுர் அரசு…

கணவரைக் கடத்தியவர்களைப் பிடிக்க உதவிய வீரப் பெண் : ருசிகர சம்பவம்!

மும்பை கணவரைக் கடத்தியவர்களைப் பிடிக்க ஒரு மும்பை பெண் போலீசாருக்கு உதவி உள்ளார். மும்பையை சேர்ந்த கெமிக்கல் வர்த்தகர் பவின் ஷா என்பவர். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை…

ஜி எஸ் டி எதிரொலி : காலணி வர்த்தகம் கடும் பாதிப்பு

ஆக்ரா ஜி எஸ் டி மற்றும் பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கை எதிரொலியாக தோலினால் செய்யப்பட்ட காலணிகள் விற்பனை 60 %க்கும் மேல் குறைந்துள்ளது. ஆக்ரா பகுதியில் தோல்…

பன்றியால் கொல்லப்பட்ட பச்சைக் குழந்தை : டில்லியில் பயங்கரம்!

டில்லி தெற்கு டில்லிப் பகுதியில் ஒரு 18 நாள் குழந்தை பன்றியால் தாக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளது. தெற்கு டில்லிப் பகுதியில் உள்ள ஃபதேபூர் பேரியில் சஞ்சய் காலனியில்…

கிச்சடி செய்வதில் இந்தியா கின்னஸ் சாதனை

டில்லி இந்தியப் பாரம்பரிய உணவான கிச்சடி ஒரே நேரத்தில் 918கிலோ செய்து இந்தியா கின்னஸ் சாதனை புரிந்துள்ளது. கிச்சடி என்பது இந்தியாவில் பல வருடங்களாக செய்து வரப்படும்…

தொலைதூரக் கல்வி மூலம் பெறப்பட்ட பொறியியல் பட்டங்கள் முடக்கம்!

டில்லி கடந்த 2001 முதல் 2005 வரை வழங்கப்பட்ட தொலைதூரக் கல்வி மூலம் அளிக்கப்பட்ட பொறியியல் பட்டங்களை உச்சநீதிமன்றம் தற்காலிகமாக முடக்கி உள்ளது. தொலைதூரக்கல்வி முறையில் பொறியியல்…

இந்து தீவிரவாதம்: கமலுக்கு கர்நாடகா காங்கிரஸ் ஆதரவு

பெங்களூரு: நடிகர் கமல்ஹாசல் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் இந்து தீவிரவாதம் பரவியுள்ளது என்று கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.…

அஜித்தோவல் மகனுடன் மத்திய அமைச்சர்கள் தொழில் கூட்டு!! ராகுல்காந்தி கடும் தாக்கு

டில்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மகன் சவுரியா நடந்தும் ஒரு நிதி சேவை நிறுவனத்தில் 4 மத்திய அமைச்சர்கள் பங்கு தாரர்களாக இருக்கும் செய்தி…

கேரளா அருட்சகோதரி முக்தி அடைந்தவராக அறிவிப்பு!! கிராம மக்கள் கொண்டாட்டம்

கொச்சி: கேரளா மாநிலம் கொச்சி அருகே உள்ள புள்ளுவழி கிராமத்தை சேர்ந்தவர் ராணி மரியா. 1954ம் ஆண்டு பிறந்த இவர் பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையில் மதபோதகர் பணியில்…