இந்தியா – வங்கதேசம் இடையில் ரெயில் சேவை இன்று துவக்கம்
கொல்கத்தா இந்தியா மற்றும் வங்கதேசம் இடையில் புதிய பயணிகள் ரெயில் சேவை இன்று துவங்கப்பட்ட்டுள்ளது. கொல்கத்தாவில் இருந்து வங்க தேசத்தின் குல்னா நகருக்கு செல்லும் பயணிகள் ரெயில்…
கொல்கத்தா இந்தியா மற்றும் வங்கதேசம் இடையில் புதிய பயணிகள் ரெயில் சேவை இன்று துவங்கப்பட்ட்டுள்ளது. கொல்கத்தாவில் இருந்து வங்க தேசத்தின் குல்னா நகருக்கு செல்லும் பயணிகள் ரெயில்…
சென்னை: இன்று அதிகாலை முதல் தமிழகத்தில் 187 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையில் 1800 அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும், இதில்…
ஜெய்ப்பூர் ராஜஸ்தான் அரசு ஒரு இந்து அமைப்புடன் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் மூவர்ணக் கொடி அசோக சக்கரமின்று உபயோகப் படுத்தப் பட்டுள்ளது. ராஜஸ்தான் அரசு நேற்று வந்தே…
அகமதாபாத் பா ஜ க ஆளும் குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு செபி ரூ.15 லட்சம் அபராதம் விதித்துள்ளது குஜராத் முதல்வர் விஜய் ரூபானியின் குடும்ப நிறுவனம்…
பெங்களூரு அகில உலக பொருளாதார கண்காணிப்புத் துறை பெங்களூரு நகரத்தை டிஜிட்டல் துறையில் முதலிடம் பெற்ற நகரமாக அறிவித்துள்ளது. உலகெங்கும் உள்ள அனைத்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களையும்…
டில்லி தேர்தல் முடிவுகள் குறித்து ஜோசியத் தகவல் வெளியிடுவதும் சட்ட விரோதம் ஆகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்று இமாசலப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவது…
கொச்சி, போலியான புதுச்சேரி முகவரி கொடுத்து சொகுசு கார் வாங்கிய சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகை அமலாபால் நேரில் ஆஜராகுமாறு கேரள போக்குவரத்து துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி…
சிம்லா : இமாச்சலபிரதேசத்தில்சட்டமன்ற தேர்தலையொட்டி இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் தேதி கடந்த மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது.…
டில்லி, கோடிக்கணக்கான மக்கள்களை இன்னலுக்க்கு ஆளாக்கிய பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறச்செயலா என்று முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி…
டில்லி, பணமதிப்பிழப்பு அமல்படுத்திய உடன், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற உதவிய அரசு அதிகாரிகள் 180 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்து உள்ளது. கடந்த…