எச் ஐ வி – எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இன்ஷ்யூரன்ஸ் உண்டா? : : டில்லி உயர் நீதிமன்றம் கேள்வி
டில்லி எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுகான இன்ஷ்யூரன்ஸ் பாலிசி உண்டா என டில்லி உயர் நீதிமன்றம் வினா எழுப்பி உள்ளது. எச் ஐ வி…
டில்லி எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுகான இன்ஷ்யூரன்ஸ் பாலிசி உண்டா என டில்லி உயர் நீதிமன்றம் வினா எழுப்பி உள்ளது. எச் ஐ வி…
திருவனந்தபுரம். அரசுக்கு சொந்தமான நிலத்தை அமைச்சர் ஆக்கிரமித்துள்தாக எழுந்த புகாரை தொடர்ந்து, கேரளா ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. இதன் காரணமாக கேரள மாநில போக்குவரத்துறை அமச்சர் தாமஸ்சாண்டி…
சென்னை, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடைபெற்ற வருமான வரி சோதனை குறித்து, சிறையில் உள்ள சசிகலாவை வெளியில் எடுத்து விசாரணை செய்ய…
மும்பை, ஆறுகளைப் பாதுகாக்காத மகாராஷ்டிர மாநில அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. பாரதியஜனதா ஆட்சி செய்து வரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆறுகளை…
சண்டிகர்: பாலியல் பலாத்கார குற்றவாளியான சாமியார் குர்மீத் ராம் ரகீமுக்கு சிறையில் சலுகை அளிக்கபடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சாமியார் குர்மீத் ராம் ரகீமுக்கு…
சபரிமலை: பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மாலை நடை திறக்கப்படுகிறது. சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் கார்த்திகை மாத மண்டல…
கொல்கத்தா: இனிப்பு வகைகளில் ஒன்றான ரசகுல்லா மேற்கு வங்காளத்திற்கு உரியது என புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ரசகுல்லா யாருக்கு சொந்தம் என்பதில் மேற்கு வங்காளம் மற்றும்…
சண்டிகர்: ஹரியானவை சேர்ந்த 52 வயது ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா. இவர் தனது பதவி காலத்தில் 51 முறை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஹரியானாவை சேர்ந்த அசோக்…
டில்லி, பிரதமர் மோடியின் 3 ஆண்டுகால ஆட்சியில் நாடு முழுவதும் 7 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக ராகுலின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ்…
அகமதாபாத், குஜராத் சட்டசபை தேர்தலையையொட்டி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல்காந்தி, அங்குள்ள பிரபலமான கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டு வருகிறார். இது பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில் ராகுல்காந்தியின்…