குஜராத்தில் பா.ஜ.க.வின் அராஜகம் உச்சக்கட்டம்!! ராகுல் காந்தி
காந்திநகர்: குஜராத் முதல்-வர் கூட்டத்தில் பெண் ஒருவருக்கு நேர்ந்த செயலைத் தொடர்ந்து பா.ஜ.க. அரசின் அராஜகம் உச்சக்கட்ட நிலையில் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம்…
காந்திநகர்: குஜராத் முதல்-வர் கூட்டத்தில் பெண் ஒருவருக்கு நேர்ந்த செயலைத் தொடர்ந்து பா.ஜ.க. அரசின் அராஜகம் உச்சக்கட்ட நிலையில் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம்…
டில்லி: தண்டனை பெற்ற குற்றவாளிகள் அரசியல் கட்சி தொடங்கவும், கட்சி பதவியில் இருப்பதற்கும் தடை விதிக்க கோரி பொது நல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கில்…
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இன்று திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்குப் பின்னால் உள்ள 2,668 அடி உயர மலை மீது மாலை 6 மணியளவில் மகாதீபம் ஏற்றப்பட்டது.…
டில்லி: இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதற்கு தடை விதித்து மத்திய அரசு…
திருவனந்தபுரம்: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ‘ஒகி‘ புயல் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரளா கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. இந்த…
டில்லி தங்களை இந்தியர்களாக அறிவித்துக்கொண்ட இஸ்லாமியர்களை இந்தியா பராமரிக்க வேண்டும் என அமெரிக்க முன்னாள் அதிபர் கூறி உள்ளார். பராக் ஒபாமா அமெரிக்காவின் 44 ஆவது அதிபராக…
பெங்களூர் தொழுநோயால் விழிகளும் விரலும் பாதிப்படைந்த ஒரு பெண்ணுக்கு ஆதார் பெறுவதில் சிரமம் உண்டாகி இருக்கிறது. பெங்களூர் மகடி சாலையில் ஒரு தொழு நோயாளிகள் மருத்துவமனை உள்ளது.…
டில்லி, இந்தியாவின் நட்பு நாடான மாலத்தீவு சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதற்க இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. கடந்த மாத இறுதியில் மாலத்தீவு…
ஃபைசாபாத், உ. பி. அயோத்தி நகர் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பா ஜ க அந்நகரின் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் தோற்றுள்ளது. தற்போது…
சபரிமலை ஒகி புயலால் சபரிமலை யாத்திரைக்கு பாதிப்பு எதுவும் இல்லை என திருவிதாங்கூர் தேவச வாரியம் தெரிவித்துள்ளது. ஒகி புயல் லட்சத்தீவை நோக்கி நகர்ந்ததால் கேரளா முழுவதும்…