Category: இந்தியா

டாக்டர் மனைவியை முதலிரவில் பிளேடால் அறுத்த ஆசிரிய கணவர்

சித்தூர், ஆந்திரா முதலிரவில் மனைவியை பிளேடால் அறுத்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவில் சித்தூர் மாவட்டம் கங்காதார நல்லூர் என்னும் ஊரைச் சேர்ந்த இளம்பெண் சைலஜா. இவர்…

வழக்குக்கு பயப்படமாட்டேன்!: சசிகலா சொகுசு வசதியை அம்பலப்படுத்திய ரூபா உறுதி

பெங்களூரு: நஷ்ட ஈடு வழக்கை சந்திக்க தாம் தயாராக உள்ளதாக கர்நாடகா காவல்துறை அதிகாரி.,ரூபா கூறியுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில்,…

பாஜகவின் பொருளாதார நடவடிக்கைகளால் சீனா தான் பயன் அடைந்தது : மன்மோகன் சிங்

சூரத் பணமதிப்பிழப்பு, ஜி எஸ் டி போன்ற மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளால் சீனா பயன் அடைந்துள்ளது என மன்மோகன் சிங் கூறி உள்ளார். பணமதிப்பிழப்பு மற்றும்…

உ.பி.: பாஜக அமோக வெற்றி என்பது உண்மையா?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்திருக்கும் உள்ளாட்சி தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றிருப்பதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. பா.ஜ.க. ஆதரவு ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் பா.ஜ.க. ஆதரவாளர்கள், “உ.பி.யில்…

இனி அனைத்து தேர்தல்களும் வாக்குச்சீட்டு மூலமே நடத்த வேண்டும்…. உ.பி. எதிர்க்கட்சிகள்

லக்னோ: ‘‘இந்தியாவில் எதிர்வரும் தேர்தல்களை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும்’’ என்று உ.பி. மாநில அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. இந்தியாவில் நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல்கள் அனைத்தும்…

ஒகி தாக்குதலை தேசிய பேரிடராக அறிவிக்க கேரளா முடிவு

திருவனந்தபுரம்: ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. கன்னியாகுமரி அருகே உருவான ஒகி புயலால் தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி,…

கடலில் தவித்த 198 மீனவர்களை மீட்டது கடலோர காவல்படை

கன்னியாகுமரி: புயலில் சிக்கி தவித்த மீனவர்கள் தீவில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. ஒகி புயலால் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்…

பொருளாதார வளர்ச்சியை விரைந்து முடிவு செய்ய முடியாது!! மன்மோகன் சிங்

சூரத்: ‘‘பொருளாதார வளர்ச்சி குறித்து விரைவில் முடிவுக்கு வர முடியாது’’ என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். கடந்த 5 காலாண்டுகளில் உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து…

300 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்த ஏஐசிடிஇ முடிவு!!

டில்லி: தொடர்ச்சியாக 5 ஆண்டுகளாக 30 சதவீதத்திற்கு மேல் மாணவர்கள் சேராதஹ்£ல் நாடு முழுவதும் 300 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு…

கடலில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மத்திய அரசு விரைந்து மீட்க வேண்டும்!! ராகுல்காந்தி

டில்லி: ஒகி புயல் காரணமாக கடலில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். ஒகி புயல் காரணமாக தமிழகம், கேரளாவை…