Category: இந்தியா

போர் தியாகியின் மகளுக்கு உதவிய ராகுலின் அதிரடி ட்வீட்

அகமதாபாத் ராகுலின் ட்விட்டர் பதிவால் குஜராத் முதல்வர் ஒரு போர் தியாகியின் மகளுக்கு உதவி புரிந்துள்ளார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த எல்லைக் காவல் படை வீரரான அசோக்…

உச்சநீதிமன்றம் தடை செய்தாலும் ராமர் கோவில் கட்டப்படும் : கோவில் அமைப்பு தலைவர் உறுதி

டில்லி உச்ச நீதிமன்றம் கோவில் கட்ட தடை செய்தாலும் கோவில் கட்டப்படும் என ராமர் கோவில் தலைவர் கூறி உள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் இருந்த இடத்தில்…

கேரளா : மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் துவக்கம்

வயநாடு, கேரளா இந்தியாவின் மிகப் பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் துவங்கப்பட்டுள்ளது. கேரள அரசு மின் வாரியம் வயநாடு பகுதியில் உள்ள பனசுரா…

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் ஜி.எஸ்.டி. பங்கை வழங்க தாமதம்: பாஜக மீது காங். குற்றச்சாட்டு

சண்டிகர் ஜி எஸ் டி யில் பஞ்சாப் மாநிலத்துக்கு வரவேண்டிய ரூ.3500 கோடியை மத்திய அரசு இன்னும் தரவில்லை என காங்கிரஸ் தலைவர் சுனில்ஜகார் கூறி உள்ளார்.…

குஜராத் தேர்தல்: கருத்து கணிப்புகள் கூறுவது என்ன?

காந்திநகர், குஜராத்தில் இந்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி குஜராத்தில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஆளும் பாரதியஜனதா அரசு…

சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தியில் காலடி பதிக்கும் பதஞ்சலி

டில்லி வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வரும் பதஞ்சலி நிறுவனம் தனது சூரிய ஒளி மின் உற்பத்தி ஆலையை நிறுவ உள்ளது. யோகா பயிற்சியாளர் பாபா…

கர்நாடகா: எதிர்க்கட்சிகள் தேர்தல் புறக்கணிப்பு?

டில்லி வாக்கு இயந்திரத்தில் தில்லு முல்லு நடப்பதால் வரவுள்ள கர்னாடகா மாநில தேர்தலை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. வாக்களிப்பு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடத்தி பாஜக…

தொப்பி சின்னம்: ஓபிஎஸ் சார்பில் டில்லி ஐகோர்ட்டில் கேவியட் மனு!

டில்லி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன், தனக்க தொப்பி சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.…

அவுரங்கசீப் என விமர்சித்த மோடிக்கு ராகுல் பதிலடி

டில்லி மோடியின் விமர்சனத்துக்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை புகழ்ந்த மணிசங்கர் ஐயருக்கு பதில் அளிக்கும் விதமாக…

மகாராஷ்டிரா : மூத்த பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்

அகோலா மூத்த பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா மகாராஷ்டிரா போலீசாரால் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் அகோலாவில் விவசாயிகள் பேரணி நடந்து வருகிறது. அதில் முன்னாள் பாஜக…