Category: இந்தியா

டில்லியில் கள்ளச் சாராயத்தை எதிர்த்த பெண் மானபங்கம்!!

டில்லி: டில்லியில் கள்ளச்சாராயத்துக்கு எதிராக போராடிய பெண் ஆர்வலரை தாக்கி நிர்வாணமாக இழுத்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது. இச்சம்பவத்தில் அந்த பெண் ஆர்வலர், சக ஆர்வலர்களுடன் இரவு…

பாஜக குஜராத் தேர்தல் அறிக்கையை அருண்ஜெட்லி வெளியிட்டார்

அகமதாபாத்: குஜராத் சட்டமன்ற தேர்தல் வரும் 9 மற்றும் 14ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும் 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும்…

பிரதமர் மோடியை காங்கிரஸ் மதிக்கிறது……..ராகுல்காந்தி

காந்திநகர்: ‘‘பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் மதிக்கிறது. அதனால் தான் மணிசங்கர் அய்யர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என ராகுல்காந்தி கூறினார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று…

ஹாசினி கொலையாளி: தஷ்வந்த் மும்பையில் மீண்டும் கைது!

சென்னை: சிறுமி ஹாசினியையும், தனது தாயையும் கொன்ற தஷ்வந்த் மும்பை அந்தேரி பகுதியில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளான். அவனை சென்னை கொண்டு வர தமிழக போலீசார் ஏற்பாடு…

உயிருள்ள குழந்தை இறந்ததாக அறிவித்த டில்லி மேக்ஸ் மருத்துவமனை செயல்பட தடை! கெஜ்ரிவால் அரசு அதிரடி

டில்லி, தலைநகர் டில்லியில் உள்ள பிரபல மேக்ஸ் மருத்துவமனையில் உயிருடன் இருந்த குழந்தை இறந்ததாக கூறி, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அந்த குழந்தை உயிருடன் இருந்தது தெரிய…

சிறையில் ஜெ.விடம் கைரேகை வாங்கவில்லையாம்! கர்நாடக சிறை அதிகாரி தகவல்

சென்னை, ஜெயலலிதா கைரேகை வழக்கில் பெங்களூரு பரபரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரி, ஆவனங்களுடன் ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று ஐகோர்ட்டில் ஆஜரான பெங்களூரு சிறை…

பாபர் மசூதி இடிப்பின் போது பாலியல் சீண்டலுக்கு ஆளான பெண் பத்திரிகையாளர்

டில்லி பாபர் மசூதி இடிப்பின் போது அங்கிருந்த ஒரு பெண் சமூக ஆர்வலர் மீது பாலியல் சீண்டல் செய்யப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. கடந்த 1992 ஆம் வருடம்…

மகாராஷ்டிரா: பாஜ மாநில அரசை எதிர்த்து பாஜ எம்.பி. ராஜினாமா

மும்பை, மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மாநில முதல்வராக தேவேந்திர பட்னாவில் செயல்பட்டு வருகிறார். மகாஷ்டிராவில் விவசாயிகளுக்கு மாநில அரசு எந்த உதவியும்…

பான்கார்டுடன் ஆதார் இணைப்பு : மார்ச் 31 வரை நீட்டிப்பு

டில்லி பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கடைசி தேதி 2018ஆம் வருடம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சகம் பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது…

பத்மாவதி விவகாரம் : கருத்துரிமையில்லையா? நீதிபதிகள் கண்டனம்

மும்பை கருத்து சொல்ல இந்த நாட்டில் உரிமை இல்லையா என பத்மாவதி திரைப்படம் குறித்து மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேட்டுள்ளனர். கடந்த 2013 மற்றும் 2015ஆம் வருடம்…