குஜராத்தில் ரூ.2.2 கோடி மதுபானம் பறிமுதல்
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ரூ. 2.2 கோடி மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குஜராத் மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் இரு கட்டங்களாக நடக்கிறது.…
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ரூ. 2.2 கோடி மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குஜராத் மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் இரு கட்டங்களாக நடக்கிறது.…
ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பஸ் மூலம் டில்லிக்கு ரூ. 40 கோடி மதிப்புள்ள 8 கிலோ ஹெராயின் கடத்தியதாக ராணுவ உயர் அதிகாரியை போலீசார்…
ஸ்ரீநகர்: இந்தியா -பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடத்துவுது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.…
டில்லி: லண்டனில் இருந்து இந்தியாவுக்கு தொழிலதிபர் மல்லையா நாடு கடத்தப்பட்டால், அவரை மும்பை, ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று இங்கிலாந்து நீதிமன்றத்தில்…
ஐதராபாத் மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி வரும் 28ஆம் தேதி துவங்கி வைக்கிறார். தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் நகரில் மெட்ரோ ரெயில் அமைப்பின் முதல் கட்ட…
உடுப்பி நாடெங்கும் ஒரே சிவில் சட்டம் வரும் வரை இந்துக்கள் நான்கு குழந்தகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என ஒரு சாமியார் கூறி உள்ளார். கோயில் நகரம்…
போபால் மத்திய அரசின் கைப்பாவையாக சி பி ஐ செயல்படுவதாது காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறி உள்ளார். வியாபம் ஊழல் என அழைக்கப்படும் மத்தியப் பிரதேச மருத்துவக்…
சண்டிகர்: பகவத் கீதை படித்தால் மன குழப்பங்கள் நீங்கும் என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியுள்ளார். ஹரியானா மாநிலம் குருஷேத்திராவில் நடைபெற்ற சர்வதேச ‛கீதா மஹோர்சவ்’ நிகழ்ச்சியில்…
லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதால், தலித்களுக்கு எந்தப் பலனும் கிடையாது என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். உத்திரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி…
ஐதராபாத் ஐதராபாத் மெட்ரோவில் 4 மொழிகளிலும் போர்டுகள் அமைக்கப் பட்டுள்ளன பெங்களூரு மெட்ரோவில் இந்தியில் எழுதப்பட்ட போர்டுகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. கன்னட மொழிக்கு முக்கியத்துவம் தரவில்லை…