பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் முதன்மையானது எது தெரியுமா?
டில்லி, பெண்களின் பாதுகாப்புக்கு முதன்மையான நகரம் தமிழகத்தில் சென்னை என்று தேசிய குற்ற ஆவன காப்பகம் தெரிவித்து உள்ளது. இது தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாகும். தேசிய குற்ற…
டில்லி, பெண்களின் பாதுகாப்புக்கு முதன்மையான நகரம் தமிழகத்தில் சென்னை என்று தேசிய குற்ற ஆவன காப்பகம் தெரிவித்து உள்ளது. இது தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாகும். தேசிய குற்ற…
சிம்லா, இமாச்சல பிரதேச சட்டமன்றத்தில் வெற்றிபெற்ற பாஜக இன்று பதவி ஏற்றது. இந்த விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, அத்வானி உள்பட…
பாட்னா, பீகாரில் 98 வயது நடக்க முடியாத முதியவர் சக்கர நாற்காலியில் வந்து முதுகலை பட்டம் பெற்றார். இது பார்ப்பேர்களை பரவசரப்படுத்தியது. ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் கற்க…
டில்லி, கடந்த மாதம் 30ந்தேதி வங்ககடலில் வீசிய ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் சின்னாப்பின்ன மாகியது. அந்த நேரத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆயிரக்கணக்கான பேரில்…
சிம்லா, இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதியஜனதா வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக ஜெய்ராம் தாக்குர் இன்று பதவியேற்றார். அவருக்கு…
ஷாஜஹான்பூர்: தலித் சிறுவனை அறைந்த குற்றத்திற்காக, 22 வருடங்களுக்குப் பிறகு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ளது சத்வா புஜூர்ஜ் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த…
சென்னை, கடந்த ஜூன் மாதம் மலேசியா சென்ற வைகோவுக்கு, நாட்டில் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்தது. அதற்காக தற்போது மலேசிய அரசுக்கு இந்திய அரசு கண்டனம்…
ஐதராபாத், ஆந்திராவில் பெண் ஒருவரே ஆண் வேடம் தரித்து 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இந்த கில்லாடி பெண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பொதுவாக ஆண்கள்தான்…
டில்லி, ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது சொத்து விவரங்களை இன்னும் ஒரு மாதத்திற்குள் அளிக்கா விட்டால், அவர்களின் பதவி உயர்வு ரத்து செய்யப்படும் என மத்திய அரசு எச்சரித்து…
டில்லி : ரெயில்களில், ஜன்னலோர இருக்கைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. கடந்த செப்டம்பரில், பண்டிகை காலங்களின்போது பயன்செய்யும்போது, பிளக்சி பேர் எனப்படும்…