Category: இந்தியா

முதல்வர்களுக்கு ஆபத்து!: உளவுத்துறை எச்சரிக்கை

டில்லி: மாநில முதல்வர்கள் பிற மாநிலங்களுக்குச் செல்லும்போது, அந்தந்த மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உள் துறை அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம்…

பணமதிப்பு குறைப்புக்குப் பின் ரூ 11.23 கோடி கள்ள நோட்டுக்கள் கண்டுபிடிப்பு : அருண் ஜேட்லி தகவல் !

டில்லி பணமதிப்பு குறைக்கப்பட்ட பின் ரூ, 11.23 கோடி பெறுமானமுள்ள கள்ள நோட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். மக்கள் அவையில் நேற்று கேள்வி…

முகநூல் இணக்கப் போகும் இருபதாயிரம் தொழிலதிபர்கள் !

காந்திநகர் முகநூல் “பூஸ்ட் யுவர் பிசினெஸ்” என்னும் தலைப்பில், நாட்டின் 100 நகரங்களில் இருந்து 20000 தொழில் அதிபர்களை இணைத்து தொழில் மேம்பாடு அடைய உதவப் போகிறது.…

பதான்கோட்டில் பரபரப்பு : வங்கியில் நுழைந்த நிர்வாணத் திருடன்

பதான்கோட் வங்கியில் நிர்வாணமாக நுழைந்த ஒரு திருடன் பணத்தை எடுக்காமல், காலணியையும் பாத்திரங்களையும் திருடிச் சென்றது பரபரப்பை உண்டாக்கியது. பதான்கோட்டை சேர்ந்த ஜுகியல் என்னும் இடத்தில் பாரத…

சசிக்கு செக்: கர்நாடக சிறைக்கு புதிய டிஐஜி நியமனம்!

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா இருக்கும் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைக்கு புதிய சிறைத்துறை டிஐஜி நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக சிறைத்துறையின் புதிய டிஐஜி-யாக ரேவண்ணா…

ஐஐடியில் சேர தயக்கம் காட்டும் மாணவர்கள் : இன்னும் நிரப்பப்படாத இடங்கள்

மும்பை ஐஐடியில் இடம் கிடைத்தும், அருகில் இல்லாத காரணத்தால் பல மாணவர்கள் சேராததால் இடங்கள் காலியாக உள்ளன. பொதுவாகவே ஐஐடியில் சேர மாணவர்கள் இடையில் கடும் போட்டி…

நாகலாந்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! ஆட்சியை தக்க வைப்பாரா லீசீட்சு ?

கொஹிமா: நாகலாந்து சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தற்போதைய முதல்வர் ஷூரோசெலி லீசீட்சு ஆட்சியை தக்க வைப்பரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. உள்கட்சி மோதல் காரணமாக…

மேற்குவங்கம்: துர்கா சிலைக்கு கூந்தல் தயாரிக்கும் முஸ்லிம் குடும்பத்தினர்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவின் போது துர்கா தெய்வ சிலைக்கு விதவிதமான அலங்காரம் செய்யப்படும். இந்த…

ஆதார் வழக்கு: தனி மனித ரகசியம் அடிப்படை உரிமையா?… 9 நீதிபதிகள் விசாரணைக்கு மாற்றம்

டில்லி: தனி மனித ரகசியம் காப்பது அடிப்படை உரிமையா என்பதை முடிவு செய்ய 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த…

சிக்கிமை சீனா அபகரித்தால் அதற்கு மத்திய அரசு தான் பொறுப்பு!! மம்தா தாக்கு

கொல்கத்தா: சீனா, நேபாள், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள ராஜாங்க உறவு தோல்வியால் மேற்கு வங்க மாநிலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மம்தா பானர்ஜி…