Category: இந்தியா

விவசாயிகள் போராட்டம் மேலும் 4 மாநிலங்களில் தொடர்கிறது

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தை தொடர்ந்து மேலும் 4 மாநிலங்களில் வரும் ஜூன் முதல் விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. மகாராஷ்டிராவில் விவசாயிகள் போராட்டம் நடை பெற்று வருவது தெரிந்ததே.…

ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு: சுவாமி அசீமானந்த் உள்பட அனைவரையும் விடுதலை செய்தது நீதிமன்றம்

ஐதராபாத்: ஐதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் 11 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கு…

காஷ்மீர் சிறுமியின் குடும்பம், வழக்கறிஞருக்கு பாதுகாப்பு வழங்க உச்சநீதி மன்றம் உத்தரவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கத்துவா பகுதியில் கொல்லப்பபட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கும், சிறுமிக்காக வாதாட உள்ள வழக்கறிஞருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஜம்மு மாநில அரசுக்கு உச்சநீதி…

காவிரி விவகாரத்தில் பாஜக கர்நாடகாவுக்கு எதிராக செயல்படாது : பாஜக செயலாளர்

பெங்களூரு பா ஜ க பொதுச் செயலாளர் முரளீதர் ராவ் காவிரி விவகாரத்தில் பாஜக கர்நாடகாவுக்கு எதிராக செயல்படாது என கூறி உள்ளார். தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே…

திருப்பதி : தரிசனத்துக்கு காத்திருப்போருக்கு பொங்கலும் சட்னியும்

திருப்பதி திருப்பதி கோவிலில் தரிசனத்துக்கு காத்திருக்கும் அறைகளில் உள்ளோருக்கு தேவஸ்தானம் பொங்கல் அல்லது உப்புமாவுடன் சட்னி வழங்குகிறது. திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு காத்திருக்கும் அறைகள் கட்டப்பட்டு…

கத்துவா பலாத்கார குற்றவாளி விஷால் குறித்து மேலும் அதிர்ச்சி தகவல்கள்

முசாஃபிர் நகர் காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் நடந்த சிறுமியின் பலாத்கார கொலைக் குற்றவாளி விஷால் குறித்து மேலும் அதிர்ச்சி தகவல்கள் வந்துள்ளன காஷ்மீர் மாநிலம் கத்துவா…

மகளிர் உதவிக்கு பேருந்துகளில் சேஃப்டி சுவிட்ச் அமக்கும் டில்லி ஐஐடி

டில்லி பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு ஆபத்தில் உதவ ஒரு பாதுகாப்பு சுவிட்ச் ஒன்றை அமைக்க மத்திய அரசு டில்லி ஐஐடி யிடம் கேட்டுக் கொண்டுள்ளது. நாட்டில்…

எய்ம்ஸ் மருத்துவமனையில் போலி டாக்டர் : அதிர்ச்சியில் நிர்வாகம்

டில்லி நாட்டின் மிகச் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றான எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு போலி டாக்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டில்லியை சேர்ந்த 19 வயது இளைஞர் அட்னான் குர்ரம்.…

கோடைக்காலத்துக்கு முன்பே தமிழகத்தில் வறட்சி: இந்திய வானிலை ஆய்வு மையம்

டில்லி: கோடை காலத்திற்கு முன்பே தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. மேலும் இந்த ஆண்டு கோடைக்காலத்துக்கு முன்பே…

பாஜக எம் பி யை ஏமாற்றி இரவு விடுதியை திறக்க வைத்த பாஜக பிரமுகர்

லக்னோ உத்திரப் பிரதேச பாஜக பாராளுமன்ற உறுப்பினர் தன்னை ஏமாற்றி இரவு விடுதியை திறக்க வைத்துள்ளதாக மற்றொரு பாஜக பிரமுகர் மீது குற்றம் சாட்டி உள்ளார். உத்திரப்…