காவல்துறை பாதுகாப்புடன் அய்யப்பனை தரிசித்தோம்: முதன்முதலாக சன்னிதானம் சென்ற துர்கா பேட்டி
பம்பை: காவல்துறையினரின் பாதுகாப்புடன் அய்யப்பனை தரிசித்தோம் என்று சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் முதன்முதலாக சென்ற கனக துர்கா தெரிவித்து உள்ளார். இன்று அதிகாலை துர்கா, பிந்து என்ற…