Category: இந்தியா

கர்நாடக ஆட்சியை கவிழ்க்க சதியில் ஈடுபட்ட ஆடியோ விவகாரம்: எடியூரப்பா மீது வழக்கு பதிவு

பெங்களூரு: கர்நாடகாவில் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணி அரசை கலைக்க முயற்சி மேற்கொண்டு வரும் மாநில பாஜக தலைவர் எடியூரப்பா பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை…

தலா ரூ.2 ஆயிரம்: தமிழகஅரசின் அறிவிப்புக்கு எதிரான வழக்கு உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: ஏழைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்ற தமிழகஅரசின் அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தமிழகத்தில் வறுமை…

ரஃபேல் குறித்த சிஏஜி அறிக்கை பொய்: காங்கிரஸ் கடும் விமர்சனம்

டில்லி: ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக மத்திய தணிக்கை குழு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை முற்றிலும் பொய்யானது என்று காங்கிரஸ் தலைமை விமர்சித்து உள்ளது. இதுகுறித்து…

மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் ராகுல் இன்று தேர்தல் பிரசாரம் தொடக்கம்

டில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். மோடி தலைமையிலான பாஜக…

அரசுக்கு போல்ட்டாகவும், நட்டாகவும் இருக்க விரும்பவில்லை: பாஜகவை எதிர்த்து குஜராத் கல்லூரி முதல்வர் ராஜினாமா

அகமதாபாத்: நான் சுதந்திரமாக இருக்க விரும்புகின்றேன். அரசுக்கு போல்ட், நட்டாக இருக்க விரும்பவில்லை என பதவியை ராஜினாமா செய்த குஜராத் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். குஜராத் ஹெச்கே.…

மம்தா பாணியில் நாராயணசாமி: கவர்னர் கிரண்பேடிக்கு முதல்வர் நாராயணசாமி காட்டமாக பதில் கடிதம்

புதுச்சேரி: கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக புதுவை முதல்வர் நாராயணசாமி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானியில் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு…

95% ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வருமான வரி செலுத்தவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய தணிக்கைக் குழு தகவல்

புதுடெல்லி: 95 சதவீத ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வருமான வரி செலுத்தும் வட்டத்துக்குள் வரவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது. மத்திய தணிக்கைக் குழுவின்…

முதல்வர் நாராயணசாமி தர்ணா எதிராலி: கிரண்பேடி பாதுகாப்புக்காக துணை ராணுவப்படையினர் குவிப்பு

புதுச்சேரி: கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக புதுவை முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டம் நடத்துவ தால், கிரண்பேடி பாதுகாப்புக்காக 5 பட்டாலியன் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். புதுச்சேரி…

மனிதர்களை போன்று ’அழும் பாம்பு’ கண்டுபிடிப்பு!

மனிதர்களை போன்று அழும் புதிய வகைப் பாம்பு அருணாச்சல பிரதேசத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. விஷத்தன்மையற்ற இந்த வகை பாம்பின் கருவிழிகளின் கீழ் கருப்பு நிறத்தில் கண்ணீர் துளிகள் இருப்பதை…

உத்திரப் பிரதேசம் : பிரியங்காவின் கேள்வியால் திணறும் காங்கிரஸ் வேட்பாளர்கள்

லக்னோ உத்திரப் பிரதேச காங்கிரஸ் வேட்பாளர் மனு செய்தவர்களிடம் பிரியங்கா காந்தி நேர்காணல் நடத்தி வருகிறார். பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சி பொதுச் செயலராகவும் உத்திரப் பிரதேச…