Category: இந்தியா

சத்தீஸ்கரில் காவல்துறையினரின் பாதுகாப்பு வாகனத்தின் மீது நக்ஸலைட்டு தாக்குதல்… 9 பேர் பலி…

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூரில் உள்ள அம்பேலி கிராமம் அருகே பாதுகாப்பு வாகனத்தை குறிவைத்து நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பலியானார்கள். குத்ரு காவல் நிலைய…

அடர் பனியால் டெல்லியில் ரயில்கள் தாமதம்

டெல்லி அடர் பனியால் டெல்லி நகரில் பல ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றம இன்று காலை முதல் டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் அடர்பனியான சூழல் நிலவுவதுடன்பல்வேறு இடங்களிலும் பனி…

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் விரைவில் இயக்கப்படும் : பிரதமர் மோடி

இந்தியாவில் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஜம்மு கோட்ட திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு…

பெங்களூரில் 8 மாத குழந்தை உள்ளிட்ட 2 பேருக்கு HMPV வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது…

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) திங்களன்று கர்நாடகாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) இரண்டு வழக்குகள் கண்டறியப்பட்டதை உறுதிப்படுத்தியது. இரண்டு நிகழ்வுகளும் பல சுவாச வைரஸ் நோய்க்கிருமிகளுக்கான…

பெங்களூரு மெட்ரோ ரயில் கட்டண உயர்வு: எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு டிக்கெட் விலையை 40-45% அதிகரிக்க முடிவு

பெங்களூரின் மெட்ரோ ரயில் கட்டணம் 40-45 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. மெட்ரோ ரயில் அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் ஆன நிலையில் பெங்களூரின் ‘நம்ம மெட்ரோ’…

இந்தியாவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு 2 வகை சிறப்பு விசா அறிமுகம்…

இந்திய கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியை தொடர விரும்பும் சர்வதேச மாணவர்களுக்காக இந்திய அரசாங்கம் இரண்டு சிறப்பு வகை விசாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘இ-ஸ்டூடண்ட்’ மற்றும் ‘இ-ஸ்டூடண்ட்-எக்ஸ்’ என இரண்டு…

பீகார் அரசு பணியாளர் தேர்வு முறைகேடு… உண்ணாவிரத போராட்டம் நடத்திய பிரசாந்த் கிஷோர் கைது…

70வது பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (BPSC) ஒருங்கிணைந்த (முதன்மை) போட்டித் தேர்வில் (சிசிஇ) வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அந்த தேர்வை ரத்து செய்யக்…

வட மாநிலங்களில் கடும் குளிர் : ஜார்க்கண்டில்13 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடல்

டெல்லி வட மாநிலங்களில் நிலவும் கடுமையாக குளிர் காரணமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் 13 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுகின்றன. கடந்த சில தினங்களாக வடமாநிலங்களில் கடுமையான…

மகா கும்பமேளாவையொட்டி 40 மின்சார பேருந்துகள் அறிமுகம்

லக்னோ உத்தரப்பிரதேச அரசு மகா கும்பமேளாவையொட்டி 40 புதிய மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் ஜனவரி 13-ந்தேதி முதல் பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் உலகின்…

மணமாகாத ஜோடிகளுக்கு ஒரே ஓட்டல் அறையில் தங்க அனுமதி மறுத்த ஓயோ

மீரட் ஓயோ நிறுவனம் இனி திருமணமாகாத ஜோடிகள் ஓட்டல்களில் ஒரே அறையில் தங்க அனுமதி இல்லை என அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள ஓட்டல் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான…