இந்தியாவின் முதல் புல்லட் ரயில் விரைவில் இயக்கப்படும் : பிரதமர் மோடி
இந்தியாவில் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஜம்மு கோட்ட திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு…
இந்தியாவில் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஜம்மு கோட்ட திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு…
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) திங்களன்று கர்நாடகாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) இரண்டு வழக்குகள் கண்டறியப்பட்டதை உறுதிப்படுத்தியது. இரண்டு நிகழ்வுகளும் பல சுவாச வைரஸ் நோய்க்கிருமிகளுக்கான…
பெங்களூரின் மெட்ரோ ரயில் கட்டணம் 40-45 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. மெட்ரோ ரயில் அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் ஆன நிலையில் பெங்களூரின் ‘நம்ம மெட்ரோ’…
இந்திய கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியை தொடர விரும்பும் சர்வதேச மாணவர்களுக்காக இந்திய அரசாங்கம் இரண்டு சிறப்பு வகை விசாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘இ-ஸ்டூடண்ட்’ மற்றும் ‘இ-ஸ்டூடண்ட்-எக்ஸ்’ என இரண்டு…
70வது பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (BPSC) ஒருங்கிணைந்த (முதன்மை) போட்டித் தேர்வில் (சிசிஇ) வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அந்த தேர்வை ரத்து செய்யக்…
டெல்லி வட மாநிலங்களில் நிலவும் கடுமையாக குளிர் காரணமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் 13 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுகின்றன. கடந்த சில தினங்களாக வடமாநிலங்களில் கடுமையான…
லக்னோ உத்தரப்பிரதேச அரசு மகா கும்பமேளாவையொட்டி 40 புதிய மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் ஜனவரி 13-ந்தேதி முதல் பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் உலகின்…
மீரட் ஓயோ நிறுவனம் இனி திருமணமாகாத ஜோடிகள் ஓட்டல்களில் ஒரே அறையில் தங்க அனுமதி இல்லை என அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள ஓட்டல் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான…
டெல்லி: பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காவிட்டால், அவர்கள் எழுதிக்கொடுத்த சொத்துகளின் தான பத்திரத்தை ரத்து செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மூத்த குடிமக்களில் பலர் தங்கள்…
போர்பந்தர் குஜராத் மாநிலம் போர்பந்தரில் நடந்த கடலோர காவல்படை ஹெலிகாப்டர் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கல் குஜராத் மாநிலம் போர்பந்தரில் பயிற்சியில்…