Category: இந்தியா

மகா கும்பமேளா அர்த்தமற்றது : லாலு பிரசாத் யாதவ்

டெல்லி லாலு பிரசாத் யாதவ் மகா கும்பமேளா அர்த்தமற்றது எனக் கூறி உள்ளார்/ மகா கும்பமேளாவுக்கு செல்லும் பயணிகள் டெல்லி ரெயில் நிலையத்தில் அதிக அளவில் திரண்டதால்…

டெல்லி முதல்வர் யார்? : தொடரும் தாமதம்

டெல்லி டெல்லியின் புதிய முதல்வரை முடிவு செய்வதில் தாமதம் தொடர்கிறது/ கடந்த 5 ஆம் தேதி நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக 48 இடங்களிலும், ஆளும்…

இன்று காலை டெல்லியில் கடும் நிலநடுக்கம்

டெல்லி இன்று காலை டெல்லியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது/ இன்று காலை 5.36 மணியளவில் டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ள…

வடமாநில பயணிகள் காசி தமிழ் சங்கமம் ரயில் கன்னாடியை உடைத்து ஏற முயற்சி

நாக்பூர் வட மாநில பயணிகள் காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயிலில் கண்ணாடியை உடைத்து உள்ளே ஏற முயன்றுள்ளனர். காசி மற்றும் தமிழகம் இடையிலான வரலாற்று தொடர்புகளை…

பிரயாக்ராஜில் குவிந்த பக்தர்கள் : 50 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடல்

பிரயாக்ராஜ் மகா கும்பமேளவையொட்டி பிரயாக் ராஜில் ஏராளமான பக்தர்கள் கூடி உள்ளனர்/ கடந்த ஜனவரி 13 ஆம் தேதி உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை…

ரயில் நிலைய கூட்ட நெரிசலில் 18, பேர் மரண, : ராகுல் காந்தி கண்ட்னம்

டெல்லி டெல்லியில் உள்ள ரயில் நிலைஅயட்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 18 பேர் உயிரிழந்ததற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ள்ச்ச்ட்/ மகா கும்பமேளாவுக்கு செல்ல டெல்லி…

வெற்று வார்த்தைகள் இந்தியாவுக்கு தேவை இல்லை : ராகுல் காந்தி

டெல்லி ராகுல் காந்தி இந்தியாவுக்கு வெற்று வார்த்தைகள் தேவை இல்லை எனக் கூறியுள்ளார். நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ‘எக்ஸ்’ வலைத்தளதில், ”சீனா டிரோன்களை உருவாக்க தொடங்கி…

நாளை முதல் புதிய பாஸ்டேக் விதிகள்  அமல்

டெல்லி நாளை முதல் புதிய பாஸ்டேக் விதிகள் அமலாக்கப்படுகிறது. மத்திய அரசு.தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத்…

18 பேரை பலி வாங்கிய டெல்லி ரயில் நிலைய நெரிசல் : மோடி இரங்கல்

டெல்லி பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியான 18 பேருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர், டெல்லி ரயில் நிலையத்தில்…

கும்பமேளா குறித்து வதந்திகள் பரப்பிய 53 சமூக ஊடகக் கணக்குகள் முடக்கம் – சட்ட நடவடிக்கை! உ.பி. அரசு நடவடிக்கை

பிரக்யாராஜ்: உ.பி. மாநிலத்தில் நடைபெற்று வரும் கும்பமேளா குறித்து தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளை பரப்பியதற்காக 53 சமூக ஊடகக் கணக்குகள் முடக்கி மாநில பாஜக அரசு…