இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் மார்ச் 31ம் தேதி முதல் ஓடத்தொடங்கும்…
இந்திய ரயில்வே தனது நிலையான ஓட்டத்தின் அடுத்த கட்டமாக ஹைட்ரஜன் ரயிலை வரும் மார்ச் 31ம் தேதி முதல் இயக்க உள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், சீனா…
இந்திய ரயில்வே தனது நிலையான ஓட்டத்தின் அடுத்த கட்டமாக ஹைட்ரஜன் ரயிலை வரும் மார்ச் 31ம் தேதி முதல் இயக்க உள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், சீனா…
புவனேஷ்வர் அரசு பள்ளிகள் அனைத்தும் காவி நிறத்தில் இருக்க வேண்டும் என ஒடிசா அர்சு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மக்களவை தேர்தலுடன் நட்ந்த ஒடிசா மாநில சட்டமன்ற…
டெல்லி யமுனை நதியில் இருந்து கடந்த 10 நாட்களில் 1300 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. நட்ந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலின்போது யமுனையை சுத்தப்படுத்துவோம் என்று பா.ஜனதா…
டெல்லி காங்கிரஸ் தலைவர் கார்கே பாஜக அரசு கங்கை மாதாவை ஏமாற்றியதாக கூறி உள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கெ எக்ஸ் தளத்தில், ”மோடி ஜி கங்கை…
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிராக லண்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். மார்ச் 4 ம் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத்…
டெல்லி: நீட் உள்பட பல்வேறு தேசிய தேர்வுகளை நடத்தி வரும், தேசிய தேர்வு முகமைக்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ன்டிஏ-வை…
டெல்லி: டெல்லி ரயில் நிலையத்தில் ரயில்வே கூலித் தொழிலாளர்களை சந்தித்து உரையாடிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, அவர்களின் உரிமைகளுக்காக போராடுவேன் என கூறினார். கும்பமேளாவின்போது டெல்லி ரயில்நிலையத்தில்…
பாட்னா நேற்று பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, நேற்று பீகாரில் உள்ள பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் பொருளாதார துறை பகுதியில்…
பெங்களூரு ஒரு 10 வயது சிறுமியை பெங்களூருவில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்/ கடந்த 3-ந்தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 10…
மைசூர், தலைக்காடு, சிவபெருமான் ஆலயம் மைசூர் அருகில் தலைக்காடு என்ற இடத்தில் சிவபெருமான் கோயிலொன்று உள்ளது. இங்கே சிவபெருமான் #வைத்தியநாதன் என்ற பெயரில் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார்.…