லக்னோ நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு ரூ. 200 அபராதம்
லக்னோ காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு லக்னோ நீதிமன்றம் ரூ. 200 அபராதம் விதித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மகாராஷ்டிர மாநிலம், அலோகாவில்,…
லக்னோ காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு லக்னோ நீதிமன்றம் ரூ. 200 அபராதம் விதித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மகாராஷ்டிர மாநிலம், அலோகாவில்,…
டெல்லி மும்பை தாராவி பகுதி மேம்பாட்டு திட்டத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மும்பையில் உள்ள தாராவி ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாகும். தமிழர்கள், முஸ்லீம்கள் அதிக…
டெல்லி மார்ச் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் பிளட் மூன் உடன் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த மாதம் 13, 14ம் தேதிகளில் நிகழவிருக்கும்…
இங்கிலாந்தைச் சேர்ந்த 57 பெண் தொழில்முனைவோர் ஒன்று சேர்ந்து சென்னை டூ கோவா ஆட்டோ சவாரி மேற்கொண்டுள்ளனர். மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி,…
மும்பை: உலக மகளிர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், மகளிரை போற்றும் வகையில், பிரபல நிறுவனமான எல் அண்ட் டி, தனது நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு…
அரக்கோணம்: பிரதமர் மோடியால் சிஐஎஸ்எப் தேர்வு தமிழில் நடக்கிறது…. அந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என அரங்கோணம் அருகே…
டெல்லி: மே மாதம் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இதுவரை விண்ணப்பம் பதிவு செய்யாதவர்கள், இன்று இரவுக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.…
டெல்லி: வருமானம் தொடர்பாக, வருமான வரித் துறையினர் இனி தனிநபர் இமெயில், சமூக வலைத்தளங்களை அனுமதியின்றி ஆய்வு செய்யும் வகையில் மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு…
லக்னோ உத்தரப்பிரதேசத்தில் ஒரு காவலர் பணிக்கு தாமதமாக வருவது குறித்து அளித்த விளக்கக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது/ உத்தரப்பிரதேச மாநிலம் 44வது பட்டாலியன் பிரதேச…
மும்மொழி கொள்கை, தொகுதி மறு சீரமைப்பு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஓப்பன் டாக்….
அமராவதி: மும்மொழி கொள்கை, தொகுதி மறு சீரமைப்பு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது கருத்தை ஆணித்தரமாக வெளியிட்டு உள்ளார். தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு…