மகாகும்பமேளாவில் ரூ. 30 கோடி சம்பாதித்த படகோட்டி : யோகி
லக்னோ மகாகும்பமேளாவில் ஒரு படகோட்டி ரூ. 30 கோடி சம்பாதித்துள்ளதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி தெரிவித்துள்ளார். 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை உத்தர பிரதேசத்தில் நடைபெறும் மகா…
லக்னோ மகாகும்பமேளாவில் ஒரு படகோட்டி ரூ. 30 கோடி சம்பாதித்துள்ளதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி தெரிவித்துள்ளார். 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை உத்தர பிரதேசத்தில் நடைபெறும் மகா…
டெல்லி: போபர்ஸ் பீரங்கி ஊல் வழக்கு டெல்லி உயர்நீதி மன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
2026 – 27ம் நிதியாண்டு முதல் வருமான வரி அதிகாரிகளால் மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடகக் கணக்கை அணுக முடியும். புதிய வருமான வரி சட்டத்தில் இதற்கான…
இந்தியாவிலிருந்து கனடா வழியாக அமெரிக்காவிற்கு சட்டவிரோத குடியேற்றம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஆண்டு அமெரிக்க எல்லையில் 14,000க்கும் மேற்பட்ட இந்திய குடியேறிகள் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்க மதிப்பீடுகளின்படி,…
முகல்சராய் முகல்சராய் பகுதியில் நடந்த ரயில்வே தேர்வில் வினாத்தாள் கசிந்ததால் 26 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. நேற்று உத்தர பிரதேசத்தின் முகல்சராய் பகுதியில், கிழக்கு மத்திய…
மும்பை மும்பை உயர்நீதிமன்றம் செபி முன்னாள் தலைவர் மாதவி பூரி புச் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்துள்ளது. கடந்த 1994 ம் ஆண்டு நடந்த பங்குப்…
உத்தரபிரதேசத்தில் ₹750 கோடி முதலீட்டில் ஒரு புதிய மதுபான ஆலையை அமைக்க யுனைடெட் ப்ரூவரீஸ் லிமிடெட் திட்டமிட்டுள்ளது. வட இந்தியாவில் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதை…
திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாளுக்கு இந்தியாவின் அனைத்து மாநில தலைநகரிலும் கோயில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து இந்த…
உ.பி. மாநிலம் நொய்டாவில் கூகுள் மேப் பார்த்து கொண்டு கார் ஓட்டிச் சென்ற ஸ்டேஷன் மாஸ்டர் 30 அடி பாதாள சாக்கடைக்குள் விழுந்ததால் பலியானார். டெல்லி மண்டவாளி…
ராய்ப்பூர் நடுச்சாலையில் பிறந்த நாள் கொண்டாடிய ராய்ப்பூர் நகர பாஜக மேயரின் மகன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜகவை சேர்ந்த மீனாள் சவுபே சத்தீஷ்கார்…