Category: இந்தியா

நாக்பூரில் பல பகுதிகளில் கடும் வன்முறை

நாக்பூர் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பல பகுதிகளில் கடும் வன்முறை ஏற்பட்டு 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் நேற்றுள அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வலியுறுத்தி நாக்பூர்…

மகாராஷ்டிர காவல்துறை சீரூடை பேட்ஜில் சாதிப்பெயர் நீக்கம்

பீட் மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் காவல்துறை சீருடை பேட்ஜில் சாதிப்பெயர் நீக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு கிராம பஞ்சாயத்து தலைவர்…

இந்தி திணிப்புக்கு சந்திரபாபு நாயுடு ஆதரவு

அமராவதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்தி திணிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் கட்சியினர் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.…

விளையாட்டுப் போட்டிகளை பாலின சமத்துவத்துடன் நடத்த வேண்டும் : மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

தேசிய விளையாட்டு நிகழ்வுகளில் ஆண் மற்றும் பெண் போட்டியாளர்களின் பங்கேற்பின் அடிப்படையில் சமத்துவத்தை உறுதி செய்யுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய விளையாட்டு அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. சர்வதேச…

மணிப்பூர் கலவரம்: அஸ்ஸாமின் குவஹாத்தியில் இருந்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

மணிப்பூர் வகுப்புவாத வன்முறை தொடர்பான மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) விசாரணை அசாமின் குவஹாத்தியில் நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஓய்வுபெற்ற…

கணையப் புற்றுநோய்க்கான தடுப்பூசி: இந்திய மருத்துவர் தலைமையிலான குழு சாதனை

இந்திய வம்சாவளி விஞ்ஞானி தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்ட கணையப் புற்றுநோய்க்கான தடுப்பூசியைப் பெற்றவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அந்தப் பிரச்சினை மீண்டும் வராமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து…

கழிவறையில் பாகிஸ்தான் ஆதரவு வாசகம், : கர்நாடகா தொழிற்சாலையில் பரபரப்பு

பிடதி கர்நாடகாவில் உள்ள ஒரு தொழிற்சாலை கழிவறையில் பாகிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்ப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் செயல்பட்டு வரும்…

பெங்களூரில் டெல்லிக்கு நிகராக கொளுத்தும் வெயில்… கர்நாடகாவில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் வானிலை மையம் எச்சரிக்கை

கர்நாடகாவில் பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பெங்களூரில் வெப்ப அலை வீசுவதால் டெல்லி மற்றும் மும்பையை விட…

நதிகள், கால்வாய்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய்! ஆய்வு தகவல்களை சுட்டிக்காட்டி ICMR எச்சரிக்கை

டெல்லி: நதிகள், கால்வாய்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிக அளவில் இருப்பதாக ஆய்வு தகவல்களை சுட்டிக்காட்டி இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையமான ICMR எச்சரிக்கை…

பஞ்சாப் : மதவழிபாட்டு தலத்தின் மீது கையெறி குண்டு வீசிய நபர் போலீசார் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்… பாகிஸ்தான் தீவிரவாதிகளா ?

பஞ்சாப் மாநிலத்தில் மதவழிபாட்டு தலத்தின் மீது கையெறி குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் ஒருவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். அமிர்தசரஸ் நகரில் உள்ள ஹோட்டல் ராடிசன்…