Category: இந்தியா

சாலைவிதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் எவ்வளவு ? மார்ச் முதல் அமலுக்கு வந்திருக்கும் புதிய நடைமுறை

இந்தியாவில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுவது, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை…

அரசு வேலைக்கு நிலம் லஞ்சம்: லாலு மற்றும் குடும்பத்தினர் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்…

பாட்னா: அரசு வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்றது தொடர்பான வழக்கில், ஜாமினில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் லாலுபிரசாத் உள்பட அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்…

ரூ. 1.76 லட்சம் கோடி 2ஜி மோசடி வழக்கு: திமுக எம்.பி.க்கள் ராஜா, கனிமீதான வழக்கு இன்றுமுதல் விசாரணை…

டெல்லி: திமுக எம்.பி.க்கள் ராஜா, கனிமொழி மீதான ரூ. 1.76 லட்சம் கோடி 2ஜி மோசடி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு டெல்லி உயர்நீதி மன்றத்தில் இன்றுமுதல் விசாரணை…

பெங்களுரு அணியின் தலைவருக்கு விராட் கோலி பாராட்டு

பெங்களூரு ஐ பி எல் போட்டிகளில் பெங்களூரு அணியின் தலைவரான ரஜத் படிவாருக்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்/ வருகிற 22ம் தேதி தொடங்கும் இந்தியாவில் நடைபெறும்…

சந்திரயான்-5 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்! இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

நாகர்கோவில்: சந்திரயான்-5 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார். இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தனது சொந்த மாவட்டமான,…

மார்ச் 22 முதல் 4 நாட்கள் வங்கிகள் இயங்காது! பொதுமக்களே உஷார்…

டெல்லி: மார்ச் 24 மற்றும் 25ந்தேதி இந்தியா முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனால் வார விடுமுறை நாட்களுடன் சேர்ந்து 4 நாட்கள்…

கடும்  வன்முறையால் நாக்பூரில் 144 தடை உத்தரவு

நாக்பூர் நாக்பூர் நகரில் ஏற்பட்டுள்ள கடும் வன்முறையால் அங்கு 144 தட்சை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நேற்றுள அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வலியுறுத்தி நாக்பூர் மகால் பகுதியில்…

திறன் செயல்பாட்டு பயிற்சி மூலம் தமிழகத்துக்கு பயன் என்ன? : கனிமொழி கேள்வி

டெல்லி திம்க எம் பி கனிமொழி திறன் செயல்பாட்டு திட்டத்தால் தமிழகம் அடைந்த பயன் என்ன என கேள்வி எழுப்பி உள்ளார்/ கனிமொழி எம்பி. எழுத்துபூர்வமாக நாடாளுமன்றத்தில்…

அதானியை பங்குச்சந்தை மோசடி வழக்கில் இருந்து விடுவித்த மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை மும்பை உயர்நீதிமன்றம் அதனியை பங்குச் சந்தை மோசடி வழக்கில் இருந்து விடுவித்துள்ளது. அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் பங்குச்சந்தை விதிமுறைகளை மீறி வர்த்தகம் செய்து அதன்…

எப்போதுமே சுங்கக் கட்டண வசூல் உண்டு : நிதின் கட்கரி

டெல்லி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இனி எப்போதுமே சுங்க கட்டண வசூல் உண்டு என அறிவித்துள்ளார். மாநிலங்களவையில் இதுகுறித்து பேசிய திமுக எம்.பி. வில்சன், “சாலையை…