Category: இந்தியா

தங்கக் கடத்தல் வழக்கு: துபாயில் தங்க விற்பனை நிறுவனம் ஒன்றை நடத்திவந்த ரன்யா ராவ் குறித்த திடுக்கிடும் தகவல்கள்…

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவும் அவரது நண்பர் தருண் ராஜுவும் துபாயில் தங்கத்தை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்காக ஒரு நிறுவனத்தைத்…

வன்முறையில் இருந்து வடகிழக்கு மாநிலங்களை விடுவித்த மோடி : அமித்ஷா

டெல்லி பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலங்களை வன்முறையில் இருந்து விடுவித்துள்ளதாக அமித்ஷா கூறி உள்ளார்/ நேற்றி அசாமின் போடோலாந்தில் நடைபெற்ற போடோ மாணவர் சங்கத்தின் (ABSU) 57வது…

கேதார்நாத் கோவிலுக்கு இந்துக்கள் அல்லாதோர் போக தடை  கோரும் பாஜக

கேதார்நாத் உத்தரகாண்ட் அரசு கேதார்நாட் கோவிலுக்குள் இந்துக்கள் அல்லாதோர் செல்ல தடை விதிக்க பாஜக கோரிக்கை விடுத்துள்ளது/ இமயமலைத் தொடரில் அமைந்துள்ள கேதார்நாத் கோயிலுக்குச் செல்லும் வழியில்,…

3 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் காற்றின் தரம் உயர்வு

டெல்லி மூண்டு ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் காற்றின் தரம் உயர்ந்துள்ளது. இன்று (ஞாயிறு) காலை தலைநகர் டெல்லியில் வெயில் குறைந்து இருந்ததுடன் காற்றின் தரமும் திருப்திகரமான பிரிவின்கீழ்…

தேசிய கல்வி கொள்கை மூலம் இந்தி திணிப்பு  இல்லை : பவன் கல்யாண்

அமராவதி ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திண்ணிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் எக்ஸ்…

ஓவைசியை நாடு கடத்த போவதாக சொன்ன பாஜக எம் எல் ஏ

ஐதராபாத் பாஜக எமெல் ஏ ராஜா சிங் ஓவைசியை நாடு கடத்த போவதாக கூறியது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவை சேர்ந்த ஐதராபாத் கோஷாமஹால் சட்டமன்ற…

மத்திய அரசு உறுதியாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்  செய்யும் : மத்திய அமைச்சர்

ஜெய்ப்பூர் மத்திய அரசு உறுதியாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல் செய்யுமென ச்ட்டத்துறை அமைசர் தெரிவித்துள்ளார் நேற்று மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜு ராம்…

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க மத்திய அரசு அழைப்பு

டெல்லி வரும் 2026 ஆம் ஆண்டுகளுக்கான பத்ம விருதுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், ”நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண்,…

வடமாநில தொழிலாளர்களை வரவேற்கிறார்கள், ஆனால் மொழியை நிராகரிக்கிறார்கள்; ஏன் இந்த முரண்பாடு?! பவன் கல்யாண்

அமராவதி: தமிழர்கள், வடமாநில தொழிலாளர்களை வரவேற்கிறார்கள், ஆனால் மொழியை நிராகரிக்கிறார்கள். ஏன் இந்த முரண்பாடு? என கேள்வி எழுப்பி உள்ள ஆந்திர துணைமுதல்வர் பவன் கல்யாண், இந்தியை…

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி மார்ச் 24, 25ம் தேதிகளில் நடக்கும்! வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு

மும்பை: இந்திய வங்கிகள் சங்கம் திட்டமிட்டபடி 24 மற்றும் 25 ம் தேதிகளில் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று ஐக்கிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…