Category: இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 97.96 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 97,96,992 ஆக உயர்ந்து 1,42,222 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 29,338 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

விவசாயிகளை ஏமாற்றும் வியாபாரிகள் – மும்பை உயர்நீதிமன்ற கிளை கவலை!

ஒளரங்காபாத்: வியாபாரிகளால், விவசாயிகள் ஏமாற்றப்படும் நிகழ்வுகள் அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளது மும்பை உயர்நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் கிளை. ‍மேலும், இத்தகைய மோசடிகளை எதிர்த்து, விவசாயிகள் நீதிமன்றத்தை நாடும்…

விவசாயிகள் போராட்டம் – ஹரியானா பாஜக கூட்டணி அரசுக்கு ஆபத்து?

சண்டிகார்: விவசாயிகளின் பிரமாண்ட போராட்டம் காரணமாக, ஹரியானா மாநிலத்தில் ஆளும் பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான ஜேஜேபி கட்சியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஹரியானாவில் கடந்த…

கொரோனா முடக்கம் – உணவுக்கே கஷ்டப்படும் சூழலுக்கு தள்ளப்பட்ட பழங்குடிகள்!

புதுடெல்லி: கொரோனா முடக்கம் காரணமாக, வருவாய் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களில் 77% பேர், வழக்கமானதைவிட, குறைந்தளவே உணவு எடுத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது ஒரு ஆய்வின் மூலம்…

அதானி குழுமத்தின் வேளாண் பொருள் சேமிப்பு கிடங்குகள் குறித்து செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர் மீது கொடூர தாக்குதல்!

புதுடெல்லி: விவசாயப் பொருட்களை சேமிக்கும் வகையிலான கட்டமைப்புகளை, மேற்கொண்டுள்ள அதானி குழுமத்தின் நடவடிக்கை குறித்து விரிவான செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் அகர்ஷன் உப்பல், ஹரியானா மாநிலத்தில் கடுமையாக…

அஸ்ஸாம் – சிஏஏ சட்டத்தை வாபஸ் பெறுவதற்கான புதிய போராட்டம் அறிவிப்பு!

குவஹாத்தி: சிஏஏ சட்டத்தை எதிர்த்து அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்தாண்டு நடைபெற்ற போராட்டத்தில், காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்த முதலாண்டு நினைவையொட்டி, நாளை வெள்ளிக்கிழமை முதல்…

வேளாண் அமைச்சரை சந்திக்க சென்ற குழுவில் பாஜக ஆதரவாளர்கள்!

புதுடெல்லி: இந்திய தலைநகரைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் மற்றும் சில பா.ஜ. ஆதரவாளர்கள், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்திக்கச் சென்ற விவசாயிகளின் குழுவில்…

டில்லி துணை முதல்வர் இல்லம் தாக்குதல் : பாஜகவினர் மீது குற்றம் சாட்டும் முதல்வர்

டில்லி டில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா இல்லம் தாக்கப்பட்டதற்கு பாஜக பொறுப்பு என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார். இன்று டில்லியில் உள்ள…

சென்னையில் இன்று 313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,220 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,94,005 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

பிஎம் கேர்ஸ் கணக்கை அளித்து விட்டு மாநிலங்களின் கணக்கைக் கேட்கவும் : மம்தா ஆவேசம்

கொல்கத்தா மாநில அரசுக்கு அளித்துள்ள நிதிகளுக்கான கணக்குகளைக் கேட்பதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் மத்திய…