Category: இந்தியா

பெட்ரோல் விலையும் கார்ப்பரேட் நிறுவனங்களும் மத்திய அரசும் : பிரியங்கா காந்தி

டில்லி மத்திய மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவ பெட்ரோல் டீசல் மீதான வரிகளைக் கடுமையாக்கி விலையை உயர்த்தியதாகக் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.…

“விவசாயிகளின் போராட்டத்தை அனைவருக்கும் தெரியப்படுத்துவது தேச விரோத செயல் என்றால் நான் சிறையிலேயே இருந்துகொள்கிறேன்” : திஷா ரவி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் 88 வது நாளாக இன்றும் தொடரும் நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக ஸ்வீடனை சேர்ந்த சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் தனது…

‘வன்முறை வெறிபிடித்தவர்கள்’ என்று விவசாய போராட்டம் குறித்து மாணவர்களிடம் விஷம பிரச்சாரத்தில் இறங்கிய சென்னை பள்ளி

சென்னையில் உள்ள தனியார் சி.பி.எஸ.சி. பள்ளி ஒன்றில் நடந்த பத்தாம் வகுப்பு திருப்பு தேர்வில் விவசாசிகளின் போராட்டத்தை கொச்சைபடுத்தும் விதமாக கேள்வி கேட்கபட்டுள்ளதோடு மாணவர்களை விவசாயிகளுக்கு எதிராக…

போதை மருந்துடன் சிக்கிய பமேலா கோஸ்வாமி : மற்றொரு பாஜக தலைவர் மீது குற்றச்சாட்டு

கொல்கத்தா கொல்கத்தாவில் காரில் போதை மருந்துடன் சிக்கிய பாஜக தலைவர் பமேலா கோஸ்வாமி மற்றொரு பாஜக தலைவர் பொய்யாக தம்மை மாட்டி விட்டதாகத் தெரிவித்துள்ளார். பிரபல மாடலும்…

இங்கிலாந்துக்கு எதிரான டி20 அணியில் 3 தமிழக வீரர்கள்

மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் நடராஜன் உள்ளிட்ட மூன்று தமிழக வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி தற்போது…

புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களுக்கும், போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தின் இறுதிக் காலத்தில் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பெரும் சோதனை காலமாக இருக்கிறது.ஒவ்வொரு எம்எல்ஏக்கள்…

திருப்பூர் சிறு குறுந் தொழில்கள் குறித்து மத்திய அரசுக்கு ராகுல் கடிதம்

டில்லி திருப்பூர் பகுதியில் உள்ள சிறு, குறுந் தொழில்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து ராகுல் காந்தி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கடிதம் எழுதி உள்ளார். காங்கிரஸ்…

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் பாதுகாப்பு: 25 ஆயிரம் மத்திய ஆயுதப்படைப் பிரிவினர் வர ஏற்பாடு

டெல்லி: தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலில் பாதுகாப்புப் பணிக்காக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்திய ஆயுதப்படைப் பிரிவு வீரர்களை அனுப்ப மத்திய அரசு முடிவு…

விஜயவாடா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபரீதம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மின் கம்பத்தில் மோதல்

விஜயவாடா: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுதளத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதியது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம்…

கர்நாடகாவில் மீண்டும் லாக் டவுனுக்கு அவசியமில்லை: சுகாதாரத்துறை அமைச்சர்

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தும் அவசியம் எழவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தாலும்…