Category: இந்தியா

சர்வதேச மகளிர் தினம் : தெலுங்கானாவில் இன்று அனைத்து பெண் ஊழியர்களுக்கும் அரசு விடுமுறை

ஐதராபாத் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி தெலுங்கான அரசு அனைத்து பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை அளித்துள்ளது. உலகெங்கும் மார்ச் 8 ஆம் தேதி அன்று சர்வதேச…

குஜராத் கிர் காட்டில் 2 ஆண்டுகளில் மட்டும் 313 சிங்கங்கள் மரணம்..!

அகமதாபாத்: குஜராத் மாநில கிர் காட்டில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும், மொத்தமாக 313 சிங்கங்கள் மரணமடைந்துள்ளதாக அம்மாநில அரசு சட்டசபையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில், குஜராத்தின் கிர்…

டெல்லிக்கென்று தனி பள்ளி கல்வி வாரியம் – கெஜ்ரிவால் அரசு ஒப்புதல்

புதுடெல்லி: டெல்லி மாநிலத்திற்கென தனியாக பள்ளி கல்வி வாரியம் ஒன்றை அமைக்க, டெல்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் தற்போது 1,000க்கும் அதிகமான அரசு பள்ளிகளும், 1,700க்கும்…

லட்சத்தீவு கடற்கரையில் போதை மருந்துடன் பிடிபட்ட 3 இலங்கை படகுகள்

திருவனந்தபுரம் லட்சத்தீவுகள் அருகே உள்ள கடற்கரைப்பகுதியில் 3 இலங்கைப் படகுகளைப் போதை மருந்துகளுடன் கடற்கரை காவல் படையினர் பிடித்துள்ளனர். பெரும்பாலான போதை மருந்து கடத்தல்காரர்கள் இலங்கை வழியாக…

தேர்தல் விதிகளை மீறி அமலாக்கத்துறை செயல்படுவதாக பினராயி விஜயன் குற்றச்சாட்டு: தலைமை தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பு

திருவனந்தபுரம்: தேர்தல் விதிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை செயல்படுவதாக பினராயி விஜயனின் குற்றச்சாட்டை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது. கேரளாவில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல்…

நாடாளுமன்ற 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது: முக்கிய மசோதாக்களை பட்டியலிட்ட மத்திய அரசு

டெல்லி: நாடாளுமன்ற 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது. நாடாளுமன்றத்தின் 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் ஜனவரி 29ம் தேதி தொடங்கியது.…

நாட்டு வெடிகுண்டு செய்யும் போது வெடித்ததில் பா.ஜ.க. தொண்டர் உயிரிழப்பு

தமிழக தேர்தலுடன் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ள மேற்கு வங்கத்தில் எட்டு கட்டமாக தேர்தல் நடக்க இருக்கிறது. இங்கு பாஜக மற்றும் திரிணாமுல் கட்சிகளுக்கு இடையில் கடும்…

அமமுக சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் வேட்பாளர் நேர்காணல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது, சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில்…

100 மாதங்கள் ஆனாலும் விவசாயிகள் போராட்டம் தொடரும் : பிரியங்கா முழக்கம்

மீரட் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு அடிபணியும் வரை போராட்டம் தொடரும் என காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3…

புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி மிக பலமாக உள்ளது: முன்னாள் முதல்வர் நாராயணசாமி கருத்து

புதுச்சேரி: புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி மிக பலமாக உள்ளதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கான…