Category: இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை தாண்டியது, இதுவரை 12.38 கோடி பேருக்கு தடுப்பூசி.. மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.…

உள்நாட்டு தேவை அதிகரித்துள்ள போதும் தடுப்பூசி தயாரிப்பில் பொதுத்துறை நிறுவனங்களை ஈடுபடுத்தாதது ஏன் ?

கோவாக்சின், கோவிஷில்ட் இவ்விரண்டு தடுப்பூசிகளை தயாரிக்க சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பையோடெக் ஆகிய இரண்டு நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்கும் மர்மம் என்ன ? நாட்டில் உள்ள…

கடும் பற்றாக்குறை – தொழில்துறை ஆக்ஸிஜன் பயன்பாடுகளுக்கு தடை விதித்த மத்திய அரசு!

புதுடெல்லி: தொழில்துறைக்கான ஆக்ஸிஜன் பயன்பாட்டிற்கு, வரும் ஏப்ரல் 22ம் தேதி முதல், அடுத்த அறிவிப்பு வரும்வரை தடை விதித்துள்ளது மத்திய அரசு. இதுதொடர்பாக, மத்திய உள்துறை செயலாளர்…

ஓட்டல் நிறுவனங்களின் சரிவு – ஆய்வறிக்கை சொல்வது என்ன?

புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய ஓட்டல் நிறுவனங்கள், கடந்த நிதியாண்டில் சுமார் 65% அளவுக்கு வருவாய் இழப்பை காணக்கூடும் என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. தர நிர்ணய நிறுவனமான…

இந்தூரில் ஆக்சிஜன் ஏற்றி வந்த டேங்கர் லாரி 2 மணி நேரம் நிறுத்தி வைப்பு: ஊடகங்களுக்கு போஸ் கொடுத்த பாஜக அரசியல்வாதிகள்

இந்தூர்: இந்தூரில் ஆக்சிஜன் ஏற்றி வந்த டேங்கர் லாரியை நிறுத்தி வைத்து ஊடகங்களுக்கு அரசியல்வாதிகள் போட்டோவுக்கு போஸ் கொடுத்த சம்பவம் பெரும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. நாடு முழுவதும்…

கொரோனா தடுப்பு பணியில் மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட 5 பரிந்துரைகளை மோடிக்கு வழங்கினார் மன்மோகன் சிங்

கொரோனாவை எதிர்கொள்ளும் விதத்திலும், தடுப்பூசி போடும் பணியிலும், புள்ளிவிவரங்கள் தொடர்பாகவும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கும் பா.ஜ.க. அல்லாத மாநிலங்களுக்கும் பாகுபாடு காட்டப்படுவதாக கடந்த ஓராண்டாக குற்றச்சாட்டு எழுந்து…

ஆக்ஸிஜன் ஏற்றி வந்த அவசர லாரி – பாஜகவினர் செய்த கூத்து!

இந்தூர்: குஜராத் மாநிலத்திலிருந்து அவசர தேவைக்காக, மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு ஆக்ஸிஜன் ஏற்றிவந்த டேங்கர் லாரியை, தேவையின்றி நிறுத்திவைத்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளனர் மத்தியப் பிரதேச பாஜக…

திருப்பதி கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய தடை: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள சீனிவாசமங்காபுரம் ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில், திருப்பதி கோதண்டராம சுவாமி கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை…

கொரோனா தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்த பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 5 யோசனைகள்…!

டெல்லி: கொரோனாவை எதிர்கொள்ளவும், தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் பிரதமர் மோடிக்கு 5 யோசனைகளை தெரிவித்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதி உள்ளார். பிரதமர்…

வெளிமாநில மக்கள் கேரளா வர முன்பதிவு கட்டாயம்: கேரள அரசு உத்தரவு

திருவனந்தபுரம்: கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் கேரளா வரும் வெளிமாநிலத்தவருக்கு முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும், கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. நேற்று 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் பரிசோதனை…