Category: இந்தியா

தலைமைச் செயலகத்தில் முகக் கவசம் அணியாதோருக்கு ரூ.200 அபராதம்

சென்னை தமிழக தலைமைச் செயலக வளாகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை தீவிரமாக உள்ளது. தினசரி 10000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு…

மாநிலங்களுக்கு இடையில் மருத்துவ ஆக்சிஜன் மாற்றுவது தவறில்லை : மத்திய அரசு

டில்லி மாநிலங்களுக்கு இடையில் மருத்துவ ஆக்சிஜன் மாற்றுவது தவறு இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை கட்டுக்கு அடங்காமல் அதிகரித்து…

18 ஆக உயர்வு: இந்தியா வந்தடைந்தது மேலும் 4 ரஃ பேல் போர் விமானங்கள்…

டெல்லி:பிரான்சில் இருந்து ஏற்கனவே 14 ரஃபேல் பேர் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ள நிலையில், மேலும் 4 அதிநவீன ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளன. இந்திய…

ஒரே மருந்து ஒரே நிறுவனம் விலை மட்டும் மூன்று விதமா ? தன்னிச்சையான நடவடிக்கையை கைவிட கோரி மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

நாடு முழுதும் கொரோனா தாண்டவமாடிக் கொண்டிருக்கும் வேலையில் மக்கள் நலனில் அக்கறையுள்ள எந்த ஒரு தலைவரும் மக்கள் துயரப்படும் நேரத்தில் விலையை உயர்த்தி அவர்களை வதைக்க அனுமதிக்க…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்! உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு தகவல்…

டெல்லி: மக்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக திறக்கலாம் என்று உச்சநீதிமன்றத்தில் மதத்தியஅரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தொற்று பரவல்…

“நாம் அனுபவிக்கும் துயரத்திற்கு நாம் செய்த பாவமே காரணம்” : கிரன் பேடி சர்ச்சை டிவீட்

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து உலகவில் தினசரி தொற்று இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. மாஸ்க் முதல், தடுப்பூசி வரை அனைத்து உள்கட்டமைப்பு இருந்தும் அதை நிர்வகிக்க…

இந்தியர்கள் கைலாசா நாட்டுக்கு வர தடை! நித்தியானந்தா அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் தலைமறைவாக வாழ்ந்து வரும் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா, தனது நாடான கைலாசாவுக்கு இந்தியர்கள் வர தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.…

மேற்குவங்க மாநில 6வது கட்ட தேர்தல்: காலை 9.30 மணி வரை 17.19% வாக்குப்பதிவு…

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் இன்று 6வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், காலை 9.30 மணி…

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் : இன்று 6ஆம் கட்ட வாக்குப்பதிவு

கொல்கத்தா இன்று காலை 7 மணி முதல் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் 43 தொகுதிகளுக்கு 6ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில்…

கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி: முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாகவே தடுப்பூசி வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரளாவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர்…