Category: ஆன்மிகம்

இன்று பழனி கோவிலில் ரோப் கார் சேவை ரத்து

பழனி’ இன்று பராமரிப்புப் பணிகள் காரணமாகப் பழனியில் ரோப் கார் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தினந்தோறும் முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு…

அருள்மிகு பழனியப்பர் திருக்கோயில், பேளுக்குறிச்சி, நாமக்கல்

அருள்மிகு பழனியப்பர் திருக்கோயில், பேளுக்குறிச்சி, நாமக்கல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேளுக்குறிச்சி என்னும் ஊரில் அருள்மிகு பழனியப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது. நாமக்கல்லில் இருந்து சுமார் 25 கி.மீ…

திண்டுக்கல், சின்னாளப்பட்டி, ஸ்ரீசதுர்முக முருகன் கோவில்

திண்டுக்கல், சின்னாளப்பட்டி,..ஸ்ரீசதுர்முக முருகன் கோவில் திண்டுக்கல்லில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது சின்னாளப்பட்டி. கண்டாங்கிப் புடவைக்குப் பேர் பெற்ற இந்த ஊரில், கருணையோடு கோயில்…

வார ராசிபலன்: 26.04.2024 முதல் 02-05-2024 வரை! வேதா கோபாலன்

மேஷம் புதிய முயற்சிகள் சாதகமா முடியும். நண்பர்களால அனுகூலம் உண்டாகும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு…

சொர்ணகடேஸ்வரர் கோயில், நெய்வணை,  விழுப்புரம்

சொர்ணகடேஸ்வரர் கோயில், நெய்வணை, விழுப்புரம் ஆண்டுதோறும் ஒவ்வொரு சிவராத்திரியன்று மட்டும் நிறம் மாறும் சொர்ணலிங்கம் நெய்வணை சொர்ணகடேஸ்வரர், விழுப்புரம். ஆலயங்களில் சிவன் என்ற பெயரில் தான் லிங்கத்திற்கு…

திருச்சிக்கு மே மாதம் 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

திருச்சி வரும் மே மாதம் 6 ஆம் தேதி திருச்சிக்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, வரும் மே மாதம் 6 ஆம் தேதி அன்று ஸ்ரீரங்கம் ரங்கநாத…

அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில், காரையார்,  பாபநாசம்,  திருநெல்வேலி மாவட்டம். 

அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில், காரையார், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம். கைலாயத்தில் சிவ, பார்வதி திருமணம் நடந்தபோது பூமியை சமப்படுத்த அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன்.…

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு! தொல்லியல் துறை குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் நடவடிக்கைக்கு தடை விதித்துள்ள நீதிமன்றம், மையம் உள்ள பகுதியை தொல்லியல் துறை குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல்…

தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரம், அருள்மிகு ஒப்பிலியப்பன் ஆலயம்

தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரம், அருள்மிகு ஒப்பிலியப்பன் ஆலயம். திருமால், மார்க்கண்டேயரிடம் ஒரு பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தன்று பெண் கேட்டு வந்தார். திருமணம் ஐப்பசி மாத திருவோணத்தன்று…

பச்சைப்பட்டு உடுத்தி தங்கக்குதிரையில் வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்….! பக்தர்கள் பரவசம்..

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. பக்தர்களின் ‛கோவிந்தா கோவிந்தா’…