Category: ஆன்மிகம்

கோடை விடுமுறை: திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து!

திருப்பதி: கோடை விடுமுறையையொட்டி, திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இலவச தரிசனத்துக்காக பல ஆயிரம் பேர் காத்திருப்பதால்,…

சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல 4 நாட்கள் வனத்துறை அனுமதி…

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல, பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கி வனத்துறை அறிவித்து உள்ளது. அதன்படி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மே 5…

வார ராசிபலன்: 03.05.2024  முதல்  09.05.2024 வரை! வேதா கோபாலன்

மேஷம் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் சுமுகமான போக்கு ஏற்படும். பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.விற்பனையைப் பெருக்குவதில் பணியாளர்கள் உற்சாகமாக ஈடுபடுவாங்க. குடும்பத்துல உள்ளவங்க பேச்சால் சந்தோஷம்…

ஜூன் 6 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து ஆன்மீக ரயில்  சேவை

திருநெல்வேலி வரும் ஜூன் 6 ஆம் தேதி தென்னக ரயில்வேவின் ஆன்மிக சுற்றுலா ரயில் நெல்லையில் இருந்து செல்கிறது. தென்னக ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,…

ஹரிப்பாடு முருகன் திருக்கோயில், ஹரிப்பாடு, ஆலப்புழை மாவட்டம், கேரளா .

ஹரிப்பாடு முருகன் திருக்கோயில், ஹரிப்பாடு, ஆலப்புழை மாவட்டம், கேரளா . சூரபத்மன் என்பவன் தேவர்களுக்கு மிகவும் தொல்லை கொடுத்து வந்தான். அவனை அழித்ததால், இரத்தம் பெருகி, ஒரு…

ஸ்ரீ மகா வல்லபா கணபதி தேவஸ்தானம், நியூயார்க், அமெரிக்கா..!!

ஸ்ரீ மகா வல்லபா கணபதி தேவஸ்தானம், நியூயார்க், அமெரிக்கா..!! *ஸ்ரீ மகா வல்லபா கணபதி தேவஸ்தானம் அமெரிக்காவில், 45-57, பௌனே தெரு, ப்புழுஸிங், நியூயார்க் என்ற இடத்தில்…

அருள்மிகு லட்சுமி கோபாலர் திருக்கோயில், ஏத்தாப்பூர், சேலம்

அருள்மிகு லட்சுமி கோபாலர் திருக்கோயில், ஏத்தாப்பூர், சேலம் *திருவிழா* தை மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்ஸவம். *தல சிறப்பு* இத்தலத்தில் சுவாமியுடன், மகாலட்சுமி அரூபலட்சுமியாக (உருவம் இல்லாமல்)…

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடி குரு ஸ்தலத்தில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள்…

மயிலாடுதுறை: நாளை குருப்பெயா்ச்சி விழாவையொட்டி, குரு ஸ்தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் உள்ள குரு ஸ்தலத்தில், பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நிகழாண்டு குரு…

அருள்மிகு ஆதிநாதன்  திருக்கோயில்,  ஆழ்வார் திருநகரி ,  தூத்துக்குடி மாவட்டம்.

அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில், ஆழ்வார் திருநகரி , தூத்துக்குடி மாவட்டம். காரியார் என்னும் குறுநில மன்னருக்கும், உடையநங்கைக்கும் திருமகனாக தோன்றினார் சடகோபர். இவர் பிறந்ததிலிருந்தே கண்மூடிய நிலையிலும்,…

மக்கள் கூட்ட அதிகரிப்பால் திருப்பதியில் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் திருப்பதியில் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. தினசரி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான…