Category: ஆன்மிகம்

தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,  மருதமலை, கோயம்புத்தூர்

தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மருதமலை, கோயம்புத்தூர். பாம்பாட்டிச்சித்தர், இளவயதிலேயே பாம்புகளை பிடித்து விஷம் முறிப்பது, பாம்புக்கடிக்கு மருந்து தயாரிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார். மக்கள் இவரை,…

ஸ்ரீ கோதண்டராமர் கோயில் – அயோத்தியபட்டினம் , சேலம்

ஸ்ரீ கோதண்டராமர் கோயில் – அயோத்தியபட்டினம் , சேலம் ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான ஊரில் புராதான சிறப்புகளோடு இந்த கோதண்டராமர் கோயில் அமைந்திருக்கிறது . முகநூலில் வந்த…

தஞ்சாவூர் மாவட்டம், ஆலங்குடி, ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்

தஞ்சாவூர் மாவட்டம், ஆலங்குடி, ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் இங்கு மூலவர் ஆபத்சகாயர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இங்கு தட்சிணாமூர்த்தி விசேஷம் – குருதக்ஷிணாமூர்த்தி, ஆதலின் இதைத் தட்சிணாமூர்த்தித் தலம் என்பர்.)…

ஜூலை 12-ந் தேதி திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்! இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு…

சென்னை: ஜூலை 12-ந் தேதி திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 36 ஆண்டுகளுக்கு பிறகு…

திருத்தனி முருகன் கோவில் பணத்தில் ரூ. 6.13 லட்சத்துக்கு டிபன் சாப்பிட்ட விஐபி யாரு? ஓய்வுபெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல் கேள்வி…

திருத்தணி: திருத்தனி முருகன் கோவில் பணத்தில் ரூ. 6.13 லட்சத்துக்கு டிபன் சாப்பிட்ட விஐபி யாரு? ஓய்வுபெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பான…

விவேகானந்தர் பாறையில், கண் மூடி தியானத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி! வீடியோ…

குமரி: குமரி முனையில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டு வருகிறார். அதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.…

வார ராசிபலன்: 31.05.2024  முதல்  06.06.2024 வரை! வேதா கோபாலன்

மேஷம் குடும்பத்துல மகிழ்ச்சி தாண்டவம் ஆடும். பொருளாதாரம் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். பழைய கடன்கள் அடைபடும். ஆடம்பரமான செலவுகளை இழுத்து விடுவதில் இல்லத்தரசிகள் அதிக முனைப்புடன்…

அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோயில் – கொழுந்துமாமலை – திருநெல்வேலி

அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோயில் – கொழுந்துமாமலை – திருநெல்வேலி தல சிறப்பு: கோயிலின் வடகிழக்கு மூலையில் சிறிய கிணறு உள்ளது. இதை பாலூற்று என்று அழைப்பர். மழைக்காலத்தில்…

பிரதமரின் தியானம் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல! திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பதில்…

கன்னியாகுமரி: பிரதமர் மோடி குமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம் இருக்கும் செயலானது, தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல என மாவட்ட தேர்தல்…

 கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை இன்று மாலை தொடங்குகிறார் பிரதமர் மோடி…

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பரபரப்புக்கு மத்தியில், பிரதமர் மோடி இன்று முதல் 3 நாட்கள் தியானம் மேற்கொள்கிறார். குமரி கடலிலி உள்ள விவேகானந்தர் பாளையில், பிரதமர் மோடி…