Category: ஆன்மிகம்

காஞ்சிபுரம், திருவேளுக்கை, அழகிய சிங்க பெருமாள் கோயில்

காஞ்சிபுரம், திருவேளுக்கை, அழகிய சிங்க பெருமாள் கோயில் திருவேளுக்கை ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற (பாடப்பட்ட) 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பேயாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில்…

வார ராசிபலன்: 14.03.2025 முதல் 20.03.2025 வரை! கணித்தவர் – வேதாகோபாலன்

மேஷம் வாக்கினால நன்மைகள் உண்டாகும். வேலை பார்க்கும் இடத்தில் ஒரு வழிகாட்டி.. குரு .. கெடைப்பாருங்க. அவர் தன்னோட ஆலோசனையால வாழ்க்கைக்கே வழிகாட்டப் போறாரு பாருங்களேன். உறவினர்…

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கானோர் விடிய விடிய கிரிவலம்

திருவண்ணாமலை மாசி மாத பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான்னோர் விடிய விடிய கிரிவலம் செய்துள்ளனர் மலையையே சிவனாக வழிபடுவதால் திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி…

அருள்மிகு நந்தா தேவி திருக்கோவில்,  குமாவோனி, அல்மோரா,  உத்தரகாண்ட் மாநிலம்.

அருள்மிகு நந்தா தேவி திருக்கோவில், குமாவோனி, அல்மோரா, உத்தரகாண்ட் மாநிலம். அல்மோரா பேருந்து நிலையத்திலிருந்து 500 மீ தொலைவில் நந்தா தேவி கோயில் அல்மோராவில் உள்ள மால்…

மார்க்கபந்தீசுவரர் திருக்கோயில், விரிஞ்சிபுரம், வேலூர்

மார்க்கபந்தீசுவரர் திருக்கோயில், விரிஞ்சிபுரம், வேலூர் திருவண்ணாமலையில் சிவபிரானின் முடி தேடி அன்னமாகப் பறந்த பிரம்மன் தாழம்பூவைக் கொண்டு திருமுடியைக் கண்டதாகப் பொய் சொன்னதும், தண்டனைக்கு ஆளானதும் பலரும்…

நீதிபதியின் தீர்ப்பு அயோக்கியதனம் என விமர்சனம்: திருப்பரங்குன்றம் மலை மீதான உரிமை வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரிக்கை

சென்னை: திருப்பரங்குன்றம் மலை மீதான சர்ச்சையில், இந்து முன்னணி போராட்டத்துக்கு அனுமதி வழங்கிய நீதிபதியின் தீர்ப்பு அயோக்கியதனம் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சனம் செய்ததை சுட்டிக்காட்டி,…

கடலூர் மாவட்டம்,  திருப்பாதிரிப்புலியூர், வரதராஜப்பெருமாள் ஆலயம்

கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர், வரதராஜப்பெருமாள் ஆலயம் காஞ்சி வரதராஜப்பெருமாள் கோயிலைப்போலவே, பெருந்தேவி தாயாருடன் இங்கு கோயில் கட்டி வழிபாடு செய்யப்படுகிறது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளின் அபிமான தலமாக…

திருத்தணி முருகன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்றது திருக்கல்யாணம் வைபவம்!

திருத்தணி: மாசி பெருவிழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் முருக பெருமானுக்கும், வள்ளி தாயாருக்கும் திருக்கல்யாணம் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.ப திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் (Subramaniya…

திருநெல்வேலி மாவட்டம், பண்பொழி , திருமலைமுத்துக்குமாரசுவாமி ஆலயம்

திருநெல்வேலி மாவட்டம், பண்பொழி , திருமலைமுத்துக்குமாரசுவாமி ஆலயம் இங்குள்ள மூலவருக்கு மூக்கன் என்று ஒரு பெயர் உண்டு. மலைமீது ஏறிச்செல்ல 626 படிக்கட்டுகள் உள்ளன. மலைமீது திருமலைக்காளி…

நித்திய சொர்க்கவாசல் கொண்ட பெருமாள் கோவில்

நித்திய சொர்க்கவாசல் கொண்ட பெருமாள் கோவில் பொதுவாக அனைத்து பெருமாள் கோவில்களிலும், வைகுண்ட ஏகாதசி அன்று ஒரு நாள் மட்டுமே சொர்க்கவாசல் திறந்து இருக்கும். ஆனால் தஞ்சாவூர்…