Category: ஆன்மிகம்

உங்களின் நட்சத்திரம் என்ன? அப்போ நீங்க இப்படித்தான்…

பொதுவாக ஜோதிட சாஸ்த்திரத்தில் மிக மிக முக்கியமானது நட்சத்திரம் ஆகும். ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளாரோ அந்த நட்சத்திரம் எந்த ராசியில் விழுகிறதோ அதுவே அவரது ஜென்ம…

தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா?

நமது இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைககளில் ஒன்று தீபாவளி ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்வூட்டும் பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்றாகும். நமது புராணங்களில் ஒவ்வொரு பண்டிகைக்கும்…

பெண்களை அனுமதிக்க சபரிமலை தாய்லாந்து இல்லை : கோயில் அதிகாரி கண்டனம்

திருவனந்தபுரம் சபரிமலையில் பெண்களை அனுமதித்தால் சபரிமலை தாய்லாந்து போல உல்லாச சுற்றுலா மையமாக ஆகிவிடும் என கோயில் அதிகாரி தெரிவித்துள்ளார். சபரிமலையில் நெடுங்காலமாக 10 வயதிலிருந்து 50…

ஐயப்பன் பூஜைகள் ஐப்பசி மாதமே ஆரம்பம்!

நேற்று நமது பத்திரிகை.காம் ஐயப்பன் கோவில் நடை திறக்கும் நாட்கள் பற்றிய செய்தி வெளியிட்டிருந்தது. இந்த வருடத்துக்கான மகர ஜோதி பூஜை திறப்பு அடுத்த மாதம் ஆரம்பிக்க…

திருச்செந்தூரில் வரும் 20ம் தேதி கந்தசஷ்டி விழா தொடக்கம்!

திருச்செந்தூர், அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் வருடாந்திர கந்த சஷ்டி விழா இந்த மாதம் 20ந்தேதி தொடங்குகிறது. ஒரு வாரம் நடைபெற இருக்கும் கந்தசஷ்டி…

இன்று வள்ளலார் பிறந்த நாள்

நமது பாரதே தேசம் பல அருளாளர்கள் பிறந்த தேசமாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக தென் இந்தியாவில் பல மகான்கள் அவதரித்துள்ளனர். அப்படி அவதரித்த மகான்களில் ஒருவர் வள்ளலார்…

திருப்பதி புரட்டாசி பிரமோற்சவம் இன்றுடன் நிறைவு!

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கடந்த மாதம் 23ந்தேதி தொடங்கியது. ஒருவாரம் நடைபெற்ற பிரமோற்சவ விழா இன்று (அக்டோபர்-1)சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவுபெறுகிறது.…

இன்று விஜயதசமி : இந்த நாளின் முக்கியத்துவம் என்ன தெரியுமா?

இன்று (30.09.2017) நாடெங்கும் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இதன் மதச்சம்பத்தப்பட்ட மற்றும் ஆன்மிக முக்கியத்துவத்தைப் பற்றி பார்ப்போம். விஜயதசமி எனப்படும் தசரா நவராத்திரியின் பத்தாம் நாள் வருகிறது. இத்துடன்…

சரவணபெலகோலா: அமைதி தவழும் கோமதீஸ்வரர் – முனைவர் பா. ஜம்புலிங்கம்

சரவணபெலகோலா : அமைதி தவழும் கோமதீஸ்வரர் சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பிலான என் ஆய்வின்போது புத்தர் சிலைகளைத் தேடி களப்பயணம் செல்லும்போது பல இடங்களில் சமண…

திருப்பதியில் இன்று இரவு கருட சேவை!

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று இரவு 7.30 மணியில் இருந்து நள்ளிரவு 1 மணிவரை கருட வாகன வீதிஉலா (கருடசேவை) நடக்கிறது. கருட சேவையின்போது மூலவருக்கு…