Category: ஆன்மிகம்

காட்டு விநாயகர் கோயில், வடவள்ளி, கோயம்புத்தூர்

காட்டு விநாயகர் கோயில், \ வடவள்ளி, கோயம்புத்தூர் தல சிறப்பு : கோயில் வளாகத்திலேயே செயற்கை வனத்தை போல, இரு பெரியதோர் அரசமரம், சுமார் நூற்றாண்டுகளை கண்ட…

திருநெல்வேலி மாவட்டம் , அகரம்,  அஞ்சேல் பெருமாள் ஆலய

திருநெல்வேலி மாவட்டம் , அகரம் அஞ்சேல் பெருமாள் ஆலயம். திருவிழா: வைகுண்ட ஏகாதசி தல சிறப்பு: இத்தலத்தில் ஒரே சிலையில் மகாவிஷ்ணு தன் பத்து அவதார காட்சிகளுடன்…

கோதண்டராமஸ்வாமி திருக்கோயில், ராம்நகர்,  கோயம்புத்தூர்

கோதண்டராமஸ்வாமி திருக்கோயில், ராம்நகர், கோயம்புத்தூர் தல சிறப்பு : ராமபிரானும் அனுமனும் எதிர் எதிரே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டினாப்பது வேறு எந்த தலத்திலும் காணமுடியாத பெருஞ்சிறப்பு.…

வெகுவிமரிசையாக நடைபெற்றது, உலகின் முதல் சிவன் கோயிலான உத்திரகோச மங்கை கோவில் கும்பாபிஷேகம்… வீடியோ

ராமநாதபுரம்: உலகின் முதல் சிவன் கோயிலான உத்திரகோச மங்கை சிவன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. பல ஆயிரம் பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு, சிவனருள்…

அரோகரா கோஷம் விண்ணதிர கோலாகலமாக நடைபெற்றது மருதமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம்….

கோவை: அரோகரா கோஷம் விண்ணதிர மருதமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பல ஆயிரம் பக்தர்கள் குழுமியிருந்து கும்பாபிஷேகததை கண்டுகளித்து எம்பெருமான் முருகனின் அருளை பெற்று…

வார ராசிபலன்:  04.04.2025  முதல்  10.04.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் அக்கம் பக்கம் வீட்டாரோட ஆதரவு கெடைக்கும். குடும்பத்துல ஏதாவது வேண்டாத பிரச்சனை இருந்தால் அது உங்க முயற்சியாலதான் ஒரு முடிவுக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் என்று…

திருநெல்வேலி மாவட்டம் , உவரி , சுயம்புலிங்கசுவாமி ஆலயம்.

திருநெல்வேலி மாவட்டம் , உவரி ,அ சுயம்புலிங்கசுவாமி ஆலயம். வைகாசி விசாகம் (3 நாள்) – மகர மீனுக்கு சுவாமி காட்சிதருதல் – 3 லட்சம் பேர்…

உயர்நீதிமன்றம் உத்தரவு எதிரொலி: சதுரகிரிமலை கோயிலுக்கு செல்ல இன்றுமுதல் பக்தர்களுக்கு தினசரி அனுமதி!

சென்னை: உயர்நீதிமன்றம் உத்தரவு எதிரொலியாக சதுரகிரி மலையில் இன்றுமுதல் பக்தர்கள் தினசரி சென்றுவர அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. சதுரகிரிமலையில் வீற்றிருக்கும் சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு…

முத்துக்குமார சுவாமி கோவில்,  மாதப்பூர்,  பல்லடம் வட்டம், திருப்பூர் மாவட்டம்.

முத்துக்குமார சுவாமி கோவில், மாதப்பூர், பல்லடம் வட்டம், திருப்பூர் மாவட்டம். பழநிமுருகன் போலவே மாதப்பூர் முருகனும் ஒரே உருவ ஒற்றுமையுடன் உள்ளதே சிறப்பம்சமாகவும். அதுமட்டுமின்றி முருகன் தாய்,…

இன்று தொடங்கியது கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா! நாளை முதல் 12ம்தேதி வரை போக்குவரத்து மாற்றம்….

சென்னை : கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா மற்றும் அறுபத்து மூவர் திருவிழாவை முன்னிட்டு மயிலாப்பூரில் நாளை (ஏப்ரல் 3) முதல் வரும் 12ம் தேதி போக்குவரத்து…