Category: ஆன்மிகம்

அருள்மிகு காமாட்சி அம்மன் கோயில் , மாங்காடு

அருள்மிகு காமாட்சி அம்மன் கோயில் , மாங்காடு தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு என்னும் ஊரில் பூந்தமல்லி அருகே அமைந்துள்ளது அருள்மிகு மாங்காடு காமாட்சி அம்மன் கோவில்.…

நாளை திருப்பதி கோவில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசன டிக்கட் வெளியீடு

திருப்பதி நாளை திருப்பதி கோவில் பிப்ரவரி மாதத்துக்கான சிறப்பு தரிசன டிக்கட்டுகள் வெளியாகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி…

திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் ராஜகோபுரம் அடிக்கல் நாட்டு விழா! அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு பங்கேற்பு

திருச்சி: திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் ராஜகோபுரம் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில், அமைச்சர் கள் நேரு, சேகர்பாபு பங்கேற்று அடிக்கல்…

கோலாகலமாக நடைபெற்றது மதுரை கள்ளழகர் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம்!

மதுரை: மதுரை கள்ளழகர் கோயில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பல ஆயிரம் பக்தர்கள் விழாவை கண்டு, அழகரின் ஆசி பெற்றனர். மதுரை அழகர்கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேக…

அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில், மோகனூர், நாமக்கல் மாவட்டம்.

அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில், மோகனூர், நாமக்கல் மாவட்டம். முற்காலத்தில் வணிகம் செய்யச் சென்ற சில வணிகர்கள் இத்தலம் வழியாகச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இவ்விடத்திற்கு வந்தபோது,…

கார்த்திகை தீப திருவிழா: திருவண்ணாமலைக்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

சென்னை: கார்த்திகை தீப திருவிழாவிற்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா நடைபெற்று வருகிறது.…

பள்ளிகொண்ட ரங்கநாத சுவாமி கோவில், இடிகரை, கோவை

பள்ளிகொண்ட ரங்கநாத சுவாமி கோவில், இடிகரை, கோவை பள்ளிகொண்ட ரங்கநாத சுவாமி கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோயம்புத்தூர் வடக்கு தாலுகாவில் உள்ள இடிகரை நகரில்…

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா :  நெறிமுறைகள் வெளியீடு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. உலகப்புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் ஆலயம் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. இங்கு கார்த்திகை தீபத் திருவிழா…

விமானத்தில் இருமுடி எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி

டில்லி ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மண்டல பூஜைகளுக்காக தற்போது சபரிமலை ஆலய நடை திறக்கப்பட்டுள்ளது. ஐயப்பன் ஆலயம்…

தமிழக கோயில் சொத்துக்கள் திருடப்பட்டு வெளிநாட்டுக்குச் செல்கிறது! மத்திய நிதியமைச்சர் குற்றச்சாட்டு…

மதுரை: தமிழக கோயில் சொத்துக்கள் திருடப்பட்டு வெளிநாட்டுக்குச் செல்கிறது என மதுரையில் நடைபெற்ற விழாவில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார். மேலும்,…