Category: ஆன்மிகம்

சபரிமலையில் 3 முறை தெரிந்த மகர ஜோதி : லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசம்

சபரிமலை இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் மும்முறை மகர ஜோதி தெரிந்ததில் பக்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர். மகரஜோதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.…

மீண்டும் நாளை முதல் திருப்பதியில் சுப்ரபாத சேவை தொடக்கம்

திருப்பதி மீண்டும் ஜனவரி 15 அதாவது நாளை தை முதல் தேதி முதல் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சுப்ரபாத சேவை தொடங்குகிறது. தினமும் அதிகாலை மூன்று மணிக்கு…

பொங்கல் பானை வைக்க வேண்டிய நல்ல நேரம்

பொங்கல் பண்டிகை . பொங்கல் பானை வைக்க வேண்டிய நல்ல நேரம் குறித்த வாட்ஸ்அப் பதிவு மாதப் பிறப்பு வாக்கிய பஞ்சாங்கம் ;;15 -01 -2020 புதன்…

திருப்பாவை பாடல் 29-30

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்! பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா! எற்றைக்கும்…

திருப்பாவை பாடல் – 28

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம் அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம் குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது…

திருப்பாவை பாடல் – 27

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப் பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாக சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்…

திருப்பாவை பாடல் – 26

மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே…

திருப்பாவை பாடல் – 25

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை…

திருப்பாவை பாடல் – 24

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி குன்று குடையாய் எடுத்தாய்…

திருப்பாவை பாடல் – 23

மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா!…