Category: ஆன்மிகம்

திருப்பாவை பாடல் – 22

அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ? திங்களும்…

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி உள்பட வைணவ ஸ்தலங்களில் சொர்க்க வாசல் திறப்பு

சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்ட இன்று அதிகாலை ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி, திருப்பதி உள்பட வைணவ ஸ்தலங்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருப்பதி ஏழுமலையான்…

திருப்பாவை பாடல் – 21

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய் ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய் மாற்றார்…

நாளை வைகுண்ட ஏகாதசி: சொர்க்க வாசல் திறப்பது ஏன் தெரியுமா?

வைகுண்ட ஏகாதசி விரதம் பக்தியிலும், புண்ணியத்திலும் உயர்ந்து சிறந்து விளங்குகிறது. ”மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்” என்பது…

திருப்பாவை பாடல் – 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்! செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்! செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை…

திருப்பாவை பாடல் – 19

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய் மைத்தடங்…

யந்திரங்கள் உருவாகும் விதம்…. 

யந்திரங்கள் உருவாகும் விதம்…. ஸ்ரீ மஹா யோகினி பீடம்,மன்னார்குடி ஸ்ரீலஸ்ரீ அருள்மொழி அம்மையார் இணையப் பதிவு மந்திர ஒலிகள் உருவாக்கும் யந்திரங்கள்: சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த டாக்டர் ஹான்ஸ்…

திருப்பாவை பாடல் – 18

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய் கந்தம் கமழும் குழலி கடை திறவாய் வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப் பந்தல் மேல் பல்கால்…

மூடுவதற்கு நேரம் இல்லா கிருஷ்ணர் கோயில்

மூடுவதற்கு நேரம் இல்லா கிருஷ்ணர் கோயில் எப்போதுமே திறந்திருக்கும் கிருஷ்ணர் கோவில் குறித்த இணைய தளப்பதிவு இது உலகிலேயே மிகவும் அசாதாரணமான கோயில் ஆகும் ஒவ்வொருநாளும் திறந்திருக்கும்…

சபரிமலை பயணத்தை ரத்து செய்த குடியரசுத் தலைவர்: கேரள அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வரும் 6ம் தேதி சபரிமலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கேளர தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி…