Category: ஆன்மிகம்

மகாளய பட்சம் என்றால் என்ன?

நெட்டிசன்: வாட்ஸ்அப் பதிவு… மகாளய பட்சம் என்றால் என்ன? இந்த உலகத்திலுள்ள நோய்களிலேயே கடுமையானது பசி. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பர். இருப்பவர்கள், இல்லாதவர்களின்…

திருநீறு ஏன் நெற்றியில் பூச வேண்டும்… அதன் பலன்கள் என்ன?

‘நீரில்லா நெற்றி பாழ்’ என்று ஆன்றோர்கள் சொல்வதுண்டு. ஒவ்வொருவரும், தங்களது நெற்றி யில், விபூதியோ திருமண்ணோ இட்டுக்கொள்வது, இந்துக்களின் பாரம்பரியம். புராணங்களில் விபூதியின் மகிமையும், அதனால் கிடைக்கும்…

திருநாகேஸ்வரத்தில் ராகு கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை – வீடியோ

ஜோதிட சாஸ்திரத்தின் படி இன்று செப்டம்பர் 1ம் தேதி (ஆவணி 16ம் தேதி) செவ்வாய்க்கிழமை மதியம் 2:10 மணிக்கு ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. இந்த ராகு…

கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும்?  கொடி மரத்தை ஏன் விழுந்து வணங்க வேண்டும்?

கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும்? கொடி மரத்தை ஏன் விழுந்து வணக்க வேண்டும்? என நமது முன்னோர்கள் ஏன் கூறினார்கள், அதன் அறிவியல்…

சிவன் பூஜைகளும்… அபிஷேகங்களும்…

சிவ_பூஜையும் அபிஷேகங்களும்… வாட்ஸ்அப் பதிவு… நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவமே ஜெயம் சிவமே தவம். எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். ஆலயங்களில் தெய்வத் திருமேனிகளுக்கு…

சித்தர்கள் யார்? அவர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்..!

சித்தர்கள்… ஆன்மிகவாதிகள்.. இவர்களின் வாழ்க்கையை பலர் பகிஷ்கரிப்பதும உண்டு, ஆனால், இந்த கொரோனா காலக்கட்டத்தில், சித்தர்களின் வாழ்வியல் ரகசியங்களும், அவர்களின் மருத்துவ முறைகளும் உலகம் முழுவதும் பிரசித்தி…

பஞ்சமி விரதம் குறித்த விவரங்கள்

இன்று 23.08.2020 ஆவணி மாதம் 07ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை….. பஞ்சமி திதி……. சித்திரை நட்சத்திரம்…… சப்த மாதர்களில் ஐந்தாவதாகத் தோன்றியவளான வாராஹியை வழிபட உகந்த இன்றைய பஞ்சமி…

அருள்மிகு கருணாகரப் பெருமாள் திருக்கோவில்:-  திருக்காரகம்.

அருள்மிகு கருணாகரப் பெருமாள் திருக்கோவில்:- திருக்காரகம். மூலவர்: கருணாகரப் பெருமாள் தாயார்: பத்மாமணி நாச்சியார், ரமாமணி நாச்சியார் உற்சவர்: கருணாகரப் பெருமாள் கோலம்: அமர்ந்த திருக்கோலம் திசை:…

வீட்டில் சங்கு வைத்திருப்பதால் ஏற்படும் நன்மைகள்

வீட்டில் சங்கு வைத்திருப்பதால் ஏற்படும் நன்மைகள் குருகுல வாசம் முடிந்ததும் ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா அவருடைய குருநாதர் சாந்தீப முனிவரிடம், குருதட்சணையாக என்ன வேண்டும்? எனக் கேட்டார். அதற்க்கு சாந்தீப…

பராசர மகரிஷிக்கு கோவில்!

பராசர மகரிஷிக்கு கோவில்! பராசர். மாண்டியா மாவட்டம். இமாசலபிரதேசம். பராசர் ஜோகிந்தநகர் ரயில் நிலையத்தில் இருந்து 88கிமீ. மாண்டியிலிருந்து 50 கிமீ. பராசர் கடல் மட்டத்தில் இருந்து…