Category: ஆன்மிகம்

தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்?

எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட…

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்

பெண் குழந்தைகள் விளக்கேற்றுவதால் அவர்களின் முகப்பொலிவு கூடும் நம் வீட்டிலுள்ள பெண் குழந்தைகளை அவர்களது தாய்மார்கள் தினமும் விளக்கு ஏற்றும்படி பணிக்க வேண்டும். இதில் அவர்களின் இறை…

சனீஸ்வரன் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்

திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது. நீங்கள் எத்தனை கோடி , கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் , நீங்கள் அறிய விதி இருந்தால்…

பணிவு ஒன்றே மோக்ஷத்திற்கு வழி வகுக்கும்

ஒரு முறை ஒர் பேரரசன் தன் ராஜாங்கத்தையும் பதவியையும் துறந்து துறவறம் மேற்க்கொள்ள எண்ணினான். அதற்காக அவன் புத்தரை நாடி வந்தான். புத்தரை பார்க்கப்போகும் முன் தன்…

இறைவனின் பூக்களை நீரில் வீசினால் ஆபத்து….தீர்வு கண்ட இளைஞர்கள்

கான்பூர்: அழகாகவும், நல்ல நறுமனத்துடன் தினமும் பூக்கும் ஆயிரகணக்கான பூக்களுக்கு வாழ்நாள் என்னவோ ஒரு சில நாட்கள் தான். அனைத்து மத வழிபாட்டிலும் பூக்கள் தான் பிரதானவை.…

மகாமக ஸ்பெஷல்:  கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்  உலா

கும்பகோணம்-சுவாமிமலை சாலையிலுள்ள கொட்டையூரில் கோடீஸ்வரர் கோயில் உள்ளது. மகாமகத்தின்போது மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காண்கின்ற காசி விஸ்வநாதர் கோயில், கும்பேஸ்வரர் கோயில், நாகேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், கோடீஸ்வரர்…

இரண்டு மண் பாத்திரங்கள் – புத்தரின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு

ஒரு நாள் ஒரு இளைஞன் மிகவும் சோகமாக புத்தரிடம் வந்தான். புத்தர் அவனை கண்டதும் ‘என்ன நடந்தது? ‘ என்று வினவினார். ‘ஐயா, நேற்று என் தந்தை…

12 ராசிகளுக்கும் ராகு கேது பலன்

12 ராசிகளுக்கும் ராகு கேது பலன்: ஜோதிட மாமணி லயன் கே. விஷ்வேரன் நிகழும் மன்மத வருடம் மார்கழி மாதம் 23-ம் நாள் (08.01.2016) வெள்ளிக்கிழமையான இன்று,…

இறைவனுக்கு கற்பூரம் மூலம் தீப ஆராதனை செய்வது ஏன்? தேங்காய், விபூதி, குங்கும் ஆகியவற்றின் தாத்பரியம் என்ன?

கற்பூரம் – இறைவனோடு ( சிவனோடு) ஜீவன் ( ஆன்மா ( அ) உயிர்) இரண்டறக் கலக்கும் பக்குவநிலை உணர்தல் ஆகும் ஆன்ம ஜோதியில் கற்பூரம் கரைவது…