Category: ஆன்மிகம்

முன் ஜென்ம பாவங்களைப் போக்கும் ஆறு கோவில்கள் என்னென்ன தெரியுமா?

முன் ஜென்ம பாவங்களைப் போக்கும் ஆறு கோவில்கள் பற்றிய பதிவுகள் கும்பகோணம் அருகில், முன் ஜென்ம பாவங்களைப் போக்கும் முக்கிய ஆறு கோவில்கள் உள்ளன. அவை… 1.திருபுவனம்…

ரத சப்தமி தின சிறப்புச் செய்திகள் – 19/02/2021

ரத சப்தமி தின சிறப்புச் செய்திகள் – 19/02/2021 ரத சப்தமி தினமான வரும் வெள்ளிக்கிழமை(19/2/2021) இப்படிக் குளித்தால் 7 வகையான பாவங்கள் நீங்கி நிறைய நன்மைகள்…

அனைத்து வளங்களைத் தரும் மகாலக்ஷ்மியின் 16 பெயர்கள்

அனைத்து வளங்களைத் தரும் மகாலக்ஷ்மியின் 16 பெயர்கள் பொதுவாக அஷ்ட லட்சுமிகள் என 8 லட்சுமிகளை வணங்குவது வழக்கமாகும். ஆனால் மொத்தம் 16 லட்சுமிகள் உள்ளனர். இவர்களுடைய…

வாழ்வில் வசந்தம் வீச வசந்த பஞ்சமி விரதம் அனுஷ்டிக்கும் முறை

வாழ்வில் வசந்தம் வீச நாளை வசந்த பஞ்சமி விரதம் அனுஷ்டிக்கும் முறை வசந்த பஞ்சமி 16-2-2021 தை அமாவாசைக்கும் மாசி அமாவாசைக்கும் இடைப்பட்ட காலத்துக்கு மாக மாதம்…

மாங்கல்ய தோஷம் நீக்கும் நிசும்பசூதனி..

மாங்கல்ய தோஷம் நீக்கும் நிசும்பசூதனி.. ஒன்பதாம் நூற்றாண்டில், தஞ்சைத் தரணியை விஜயாலயச் சோழன் ஆட்சி செய்து வந்தான். திடுமென, தேசத்தில் இனம் தெரியாத கொள்ளை நோய் தாக்கி,…

திருக்குரக்கா குந்தளேஸ்வரர் சுவாமி ஆலயம்.

திருக்குரக்கா குந்தளேஸ்வரர் சுவாமி ஆலயம். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கருப்பறியலூரில் இருந்து வடக்கே 2 கி.மீ தூரத்தில் உள்ள சுமார் 1000-2000 வருடங்களுக்கு மேல் மிக பழமை வாய்ந்த…

மகா சதாசிவ மூர்த்தி திருக்கோவில்

மகா சதாசிவ மூர்த்தி திருக்கோவில் மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம், உருவத்திருமேனி இடம்: கைலாயம் வாகனம்: நந்தி தேவர் சிவபெருமான் இருபத்தி ஐந்து தலைகளும், ஐம்பது கைகளையும்…

இன்று தை அமாவாசை : ஆயிரக்கணக்கானோர் ஆற்றங்கரைகளில் தர்ப்பணம்

ஸ்ரீரங்கம் இன்று தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் ஆற்றங்கரைகளில் தமது முன்னோருக்குத் தர்ப்பணம் கொடுத்துள்ளனர். ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை முன்னோர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த…

அவிநாசியப்பர் திருக்கோயில் தகவல்கள்

அவிநாசியப்பர் திருக்கோயில் தகவல்கள் மூலவர்: அவிநாசி ஈஸ்வரர் (அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்,) தாயார்: கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி தல விருட்சம்: பாதிரிமரம் தீர்த்தம்: காசிக்கிணறு, நாககன்னிகைத் தீர்த்தம், ஐராவதத்…

நாயன்மார்கள் வரலாறு – பகுதி 4

நாயன்மார்கள் வரலாறு – பகுதி 4 நாயன்மார் என்போர் கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலராவார்கள். சுந்தரமூர்த்தி நாயன்மார் திருத்தொண்டத் தொகையில்…