Category: ஆன்மிகம்

அருள்மிகு ஶ்ரீ பாலாம்பிகை சமேத ஶ்ரீ  (செளந்தரேஸ்வரர்) கார்கோடேஸ்வரர் திருக்கோயில்,

அருள்மிகு ஶ்ரீ பாலாம்பிகை சமேத ஶ்ரீ (செளந்தரேஸ்வரர்) கார்கோடேஸ்வரர் திருக்கோயில், திரு நல்லூர், கார்கோடீஸ்வரம், ரதிவரபுரம் காமரசவல்லி (கிராமம்), திருமானூர் வட்டம், அரியலூர் மாவட்டம். சுமார் 2000-வருடங்கள்…

”அமிர்தமே லிங்கமான கலைசைச் சிவன்” – கட்டுரையாளர்  பாரதிசந்திரன்

தேவர்களும் அசுரர்களும் கிடைப்பதற்கு அரிய பொருளான அமிர்தம் பெறவே பாற்கடலைக் கடைந்தனர். உலகத்தில் மகத்தானதும், மாட்சிமைப் பெற்ற பொருளானதும் அமிர்தமாகும். இது, கிடைத்தால் மரணமில்லை. ஞானம், புகழ்,…

ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் சனீஸ்வரர் ஸ்தலம்

ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் சனீஸ்வரர் ஸ்தலம் சென்னை அருகே சென்னை விமான நிலையம் பின்புறம் 2 கி.மீ பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருந்து 3…

குழந்தை இல்லையே என்று ஏங்குபவர்கள் விரைவில் குழந்தை பாக்கியம் பெற வேண்டுமா?

குழந்தை இல்லையே என்று ஏங்குபவர்கள் விரைவில் குழந்தை பாக்கியம் பெற வேண்டுமா? பூர்வ ஜென்ம கர்மாக்கள் இருக்கும் பொழுது குழந்தை வரம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. சிலருக்கு…

பங்குனி உத்திர சிறப்புகள்!

பங்குனி உத்திர சிறப்புகள்! பங்குனி உத்திரம்(28/3/2021) அன்று யாரெல்லாம் விரதம் இருக்கலாம்? தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடச் செய்ய வேண்டியவை என்ன? பங்குனி மாதத்தில் வரும் முக்கியம் விசேஷ…

தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் திருக்கோவில்

தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் திருக்கோவில் சகல தோஷங்களுக்கும் சிறப்புமிகு பரிகார தலமாக இருப்பது தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். ‘குழல்இனிது…

ஆடி அசைந்து வரும் உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேர்… வீடியோ

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் ஆடி ஆசை வருகிறது. இதைக்காண நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் திருவாருரில் கூடியுள்ளனர. ஏராளமானோர் தேரின் வடத்தை இழுத்து, தியாகராஜரின்…

வேலுடையான்பட்டு சிவசுப்பிரமணியர் கோயில்

வேலுடையான்பட்டு சிவசுப்பிரமணியர் கோயில் இது தமிழ்நாடு, கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், நெய்வேலி நகரியத்தில் வேலுடையான்பட்டு என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயில் ஆகும். இக்கோயில்…

நாளை ஆழித்தேரோட்டம்: திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…

திருவாரூர்: நாளை திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொடிட்டி, திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாந்தா உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் முழுவதும் பக்தர்களின்…

சகல செல்வங்களையும் பெற உப்பு தீபம்

சகல செல்வங்களையும் பெற உப்பு தீபம் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். அந்த பிரச்சனையை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும். இருப்பினும்…