பழனிகோவில் கும்பாபிஷேகம் ஒரு வருடத்திற்குள் நடைபெறும்! அமைச்சர் சேகர் பாபு…
பழனி: அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் கும்பாபிஷேகம் ஒரு வருடத்திற்குள் நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துஉள்ளார். தமிழக அறநிலையத்துறை அமைசசர் பழனி…