அருள்மிகு ஸ்ரீ உஷாதேவி , சாயா தேவி உடனுறை ஸ்ரீ சூரியனார் திருக்கோவில் :
அருள்மிகு ஸ்ரீ உஷாதேவி , சாயா தேவி உடனுறை ஸ்ரீ சூரியனார் திருக்கோவில் : தெற்கே உள்ள ஒரே ஸ்தலம். சுமார் 1800 வருடங்கள் பழமை வாய்ந்த…
அருள்மிகு ஸ்ரீ உஷாதேவி , சாயா தேவி உடனுறை ஸ்ரீ சூரியனார் திருக்கோவில் : தெற்கே உள்ள ஒரே ஸ்தலம். சுமார் 1800 வருடங்கள் பழமை வாய்ந்த…
சென்னை சென்னை முண்டகக் கண்ணி அம்மன் கோவிலில் பக்தர்களால் அம்மனுக்கு அளிக்கப்பட்ட சேலைகள் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு பக்தர்கள்…
திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில் திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் நகரில் திருப்பாதிரிப்புலியூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள, சம்பந்தர், அப்பர் போன்றோரால் பாடல் பெற்ற தலமாகும். 274…
அருள்மிகு விஜயராகப் பெருமாள் திருக்கோவில்:- திருப்புட்குழி. ஒப்பற்ற நாதனாம் இறைவன் நாராயணன் தர்மத்தை நிலைநாட்ட எடுத்த சிறப்பு மிக்க ஓர் அவதாரம் இராமாவதாரம். அத்தகைய இராமாவதார காலத்தில்…
சென்னை: மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதி நான்தான் என்று சுவாமி நித்யானந்தா அறிவித்து உள்ளார். இதையடுத்து, மதுரை ஆதினம் அருணகிரிநாதன் பயன்படுத்திய அறைக்கு சீல்…
திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் பிரம்மன் இவ்வுலகத்தைப் படைக்கும் ஆற்றலைச் சிவனிடமிருந்து பெற்றிருந்தார். தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்குக் கொடுத்தார். படைப்புத்…
அருள்மிகு தந்தி மாரியம்மன் திருக்கோயில், குன்னூர் , நீலகிரி குளிர்ந்த அடர்ந்த காட்டுப்பகுதியை ஆங்கிலேயர்கள் திருத்திய போது, இது சிறிய ஊராக இருந்தது. எனவே இதை குன்னூர்…
இன்றைய ஆடிப்பூரத்தின் சிறப்பு: மாதந்தோறும் பூரம் நட்சத்திரம் வந்தாலும், ஆடியில் வரும் பூரம் ஆண்டாளின் அவதாரத்தினால் விசேஷமாகிறது. விஷ்ணு பக்தையாக வாழ்ந்து, ‘சகலமும் அவனே” என அவனுடன்…
அருள்மிகு தீயாடியப்பர் (அக்னீஸ்வரர்) திருக்கோயில் இச்சிவாலயம் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊரானது புராணக் காலத்தில் மேலைத்திருக்காட்டுப்பள்ளி என்று…
அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில் மூகாம்பிகை கோயில் கர்நாடக மாநிலத்தில், உடுப்பி மாவட்டத்தின் கொல்லூரில் அமைந்துள்ளது. இக்கோயில் சக்தி பீடங்களில் மிகவும் சக்திவாய்ந்த திருத்தலமாகக் கருதப்படுகிறது. இக்கோயில், கோடாச்சத்ரி…