Category: ஆன்மிகம்

மாசித்திருவிழா: 2ஆண்டுகளுக்கு பிறகு அரோகரா முழக்கத்துடன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொடியேற்றம் – வீடியோ

திருச்செந்தூர்: மாசித்திருவிழாவையொட்டி, அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று காலை கொடியேற்றப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களை அனுமதிக்காத நிலையில்,…

இன்று (7-2-2022) செல்வம் தரும் சிவ பெயர்ச்சி!

இன்று (7-2-2022) செல்வம் தரும் சிவ பெயர்ச்சி! சனிப்பெயர்ச்சி ,குருப் பெயர்ச்சி , ராகு கேது பெயர்ச்சி கேள்விப்பட்டிருப்பீர்கள்! சிவ பெயர்ச்சி கேள்விப்பட்டுள்ளீர்கள்? ஆம் சிவன் ஆலகால…

இன்று திருச்செந்தூரில் கொடியேற்றத்துடன் மாசித் திருவிழா தொடக்கம்

திருச்செந்தூர் இன்று திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் மாசித் திருவிழா தொடங்கி உள்ளது, ஆறுபடை வீடுகள் கொண்ட முருகப் பெருமானுக்குத் திருச்செந்தூர் 2ஆம் படைவீடு ஆகும். இங்குள்ள…

வரும் 12 ஆம் தேதி மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

சபரிமலை வரும் 12 ஆம் தேதி அன்று மாசி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதப் பிறப்பின்போது சபரிமலை…

திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில்

திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில் திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரது தேவாரப் பாடலும் அருணகிரிநாதரின் திருப்புகழும் பெற்றது.…

2மகன் 2மகள்களுடன் குடும்பத்தோடு ஜெயின் துறவிகளாக மாறிய கோடீஸ்வரர் தம்பதி… நெகிழ்ச்சி சம்பவம்…

ராய்ப்பூர்: இரண்டு மகன், இரண்டு மகள் மற்றும் தம்பதிகள் 2 பேர் என கோடீஸ்வரர் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மொத்தமாக துறவிகளாக மாறிய நிகழ்வு ஆச்சரியத்தையும்,…

வழுவூர் வீரட்டானேசுவரர் கோயில்

வழுவூர் வீரட்டானேசுவரர் கோயில் அட்ட வீரட்டானக் கோயில் தலங்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்திலுள்ள வழுவூரில் அமைந்துள்ளது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.…

வார ராசிபலன்: 4.2.2022 முதல் 10.2.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் அரசாங்கத்திடமிருந்து ஏதேனும் குட் நியூஸ் எதிர்பார்த்திருந்தா அது இப்போ முயற்சியே செய்யாமலும்கூட உங்களுக்குக் கிடைக்குங்க. அடி சக்கை ! என்றைக்கோ செய்த முதலீடுகள் இப்போ பலன்…

ஏரிக்குப்பம் யந்திர சனீஸ்வரர் கோயில்!

ஏரிக்குப்பம் யந்திர சனீஸ்வரர் கோயில்! 500 ஆண்டுகளுக்குப் பிறகு ஆடுமேய்க்கும் சிறுவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட யந்திர சனீஸ்வரர் கோயில்! நவகிரகங்களில், ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனிபகவான். நாம் செய்த…

மேலும், 25 கோவில்களுக்கு விரைவில் கும்பாபிஷேகம்! இந்து சமய அறநிலையத்துறை…

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 25 கோயில்களில் இந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அறித்து உள்ளது. ஏற்கனவே கடந்த…