ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் கோயில் ,கோவூர், சென்னை
ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் கோயில் ,கோவூர், சென்னை இக்கோயில் சென்னையில் உள்ள நவகிரக தலங்களில் புதன் (mercury ) தலமாகும். இந்திரனின் வாகனமான ஐராவதத்தினால் சீரமைக்கப்பெற்ற தீர்த்தமாதலால் ஐராவத…
ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் கோயில் ,கோவூர், சென்னை இக்கோயில் சென்னையில் உள்ள நவகிரக தலங்களில் புதன் (mercury ) தலமாகும். இந்திரனின் வாகனமான ஐராவதத்தினால் சீரமைக்கப்பெற்ற தீர்த்தமாதலால் ஐராவத…
மதுரை: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கூட்டத்தை நிர்வகிக்க ஆயுதப்படை ரிசர்வ் போலீசாரை நியமிக்குமாறு தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டள்ளது. அறுபடை முருகன் கோவில்களில் இரண்டாவது…
மேஷம் உங்க டாடிக்கு நன்மை வருங்க. அதுவும் உங்களால் வரப்போகுது. சந்தோஷமாய் ஹக் செய்து ஆசீர்வதிப்பார். உங்க குழந்தைங்களைப் பற்றி எத்தனைக்கெத்தனை பயந்து நடுங்கினீங்களோ.. அவ்வளவுக்கவ்வளவு பெருமிதப்படுவீங்க…
உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இது தேவாரம் பாடிய நாயன்மார்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய…
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது சுவாமிமலை என்பதும் அற்புதமான முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோயில் சக்தி மிக்க தலம். சக்தி குமரன் ஓம் எனும் பிரணவ…
திருக்கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் என்னென்ன தெரியுமா? திருக்கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் பற்றிய பதிவு அகோபிலம் என்றால் பானகம்! இங்கு லட்டு, அதிரசம், முறுக்கு, சீடை, தட்டை போன்றவை…
திருவண்ணாமலை இன்று திருவண்ணாமலை உள்ளிட்ட பல தலங்களில் சிவராத்திரி விழா மரிசையாகக் கொண்டாடப்பட்டுள்ளது இன்று நாடெங்கும் உள்ள அனைத்து சிவ தலங்களிலும் சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது. இதில்…
சென்னை: தமிழகத்தை சார்ந்த யாத்ரீகள் மானசரோவர், முக்திநாத் யாத்திரைகளுக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதற்கான விண்ணப்பம் அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.…
விருத்தாசலம்: சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் கோபுரக்கலசங்கள் திருட்டுப்போயுள்ளன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 1,500 ஆண்டுகள் பழமையானது விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில்.…
முப்பந்தல் ஶ்ரீ இசக்கி அம்மன் – ஆரல்வாய்மொழி கன்னியாகுமரி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், ஆரல்வாய்மொழிக்கும், காவல்கிணறு என்ற ஊருக்கும்…