Category: ஆன்மிகம்

வீரமாகாளி அம்மன் கோவில் – அறந்தாங்கி

அறந்தாங்கியைச் சுற்றியுள்ள பதினாறு கிராமங்களின் காவல்தெய்வமாக திகழ்வது, புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள, அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் ஆலயம். பூமிக்குள் இருந்து வெளிப்பட்ட அம்மன், திருமண வேண்டுதலுக்குப் பொட்டுதாலி…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் வழிபட்ட பிரமனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்தாள்; ஆதலின் அம்பாளுக்கு பிரமவித்யாம்பிகை என்று பெயர் வந்தது. சலந்தரன் மகன் மருத்துவன்; இறைவனை நோக்கித் தவம்…

ஹாசனாம்பா கோவில் – கர்நாடகா

கர்நாடக மாநிலம் ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஹாசனாம்பாதேவி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஹாசனாம்பா கோவில் இருப்பதால்தான் இந்நகரமும் ஹாசன்…

திருக்குறுங்குடி வைணவத் திருத்தலத்தில் அருள்பாலிக்கும் கால பைரவர்

பொதுவாக சிவபெருமானின் ஆலயங்களில் மட்டுமே காலபைரவருக்கு என்று ஓரு தனி சன்னதி இருக்கும். ஆனால் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் திருக்குறுங்குடி திருத்தலத்தைக் காக்கும்…

திருப்பதி கோவிலில் 3நாள் பவித்ரோற்சவம்! நாளை மறுதினம் தொடங்குகிறது…

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர 3 நாள் பவித்ரோற்சவம் வருகிற 8ம் தேதி தொடங்குவதாக திருப்பதி திருமலை தேவஸ்தான் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக சில…

சூரியனார் திருக்கோவில் – திருமங்கலக்குடி

சூரியனார் திருக்கோவில், தஞ்சாவூர் மாவட்டம், திருமங்கலக்குடி என்றார் ஊரில் அமைந்துள்ளது. காலவ முனிவர் என்பவருக்கு தொழுநோய் ஏற்பட்டது. தன் நோய் குணமடையும் வரம் வேண்டி நவகிரகங்களை வேண்டி…

வார ராசிபலன்: 5.8.2022  முதல்  11.8.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் பணியிடத்தில் அதிக உழைப்பை ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களும், ஏற்றங்களும் ஏற்படும். அதற்கேற்ற ஊதியம் உயரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீட்டில் உள்ள பெரிவர்களின் உடல் ஆரோக்கியத்திற்காக சிறிது செலவு…

சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயில்

சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயில் தமிழ்நாடு மாநிலம், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், சங்கரன் கோவிலில் ஊரில் சங்கர நாராயணர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி;…

இன்று சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை

சபரிமலை இன்று காலை சபரிம்லையில் நிறை புத்தரிசி பூஜை நடந்துள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று காலை 5.40 மணிக்கு “நிறபுத்தரி…

தீபம் ஏற்றினால் தீவினைகள் அகலும்

தீபம் ஏற்றினால் தீவினைகள் அகலும் ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் எந்த அளவிற்குப் பிரகாசமாக இருக்கிறதோ, அந்த அளவே அவரது வாழ்க்கை பிரகாசமும் இருக்கும். எனவே, தங்களது ஜென்ம…