Category: ஆன்மிகம்

காளமேகப்பெருமாள் திருக்கோயில், திருமோகூர்

காளமேகப்பெருமாள் திருக்கோயில், மதுரை மாவட்டம், திருமோகூரில் அமைந்துள்ளது. யானை மலையின் நீளம் சுமார் 3 km. இந்த மலையின் முகப்பு யானையின் வடிவத்தை ஒத்துள்ளது. பாற்கடலைக் கடைந்து…

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவிற்காக லட்சக்கணக்கில் தயாராகும் லட்டுக்கள்

கன்னியாகுமரி: இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி வருகிற ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதிலும், நாமக்கல் ஆஞ்சநேயர்…

காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில், தாராபுரம்

காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில், ஈரோடு மாவட்டம், தாராபுரத்தில் அமைந்துள்ளது. ஆஞ்சநேய பக்தரான ஸ்ரீவியாஸராயர் சுவாமி 1460லிருந்து 1530ம் ஆண்டு வரை வாழ்ந்தார். இவர் நாடு முழுவதும்…

வீரபத்திரர் திருக்கோயில், திருவானைக்காவல்

அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில், திருச்சி மாவட்டம், திருவானைக்காவலில் அமைந்துள்ளது. பிரம்மதேவன் தான் செய்து வரும் படைப்புத் தொழிலைப் பெருக்க பத்து புதல்வர்களைப் பெற்றான். அப்புதல்வர்களுள் ஒருவனே தட்சன்.…

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வடை சுடும் பணி விறுவிறுப்பு…

நாமக்கல்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்க ஒருலட்சத்து எட்டு வடைகளைக் கொண்டை வடை மாலை அணிவிக்கும் வகையில், கோவிலில் வடை சுடும் பணி தொடங்கி விறுவிறுப்பாக…

வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில், உப்பூர்

வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில் கோயில் தோற்றம் பற்றி பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. தட்சன் தனது மகளான தாட்சாயிணியை மணந்த சிவபெருமான், தன்னைப் பணிய வேண்டும் என விரும்பினான்.…

அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், பெரியசேக்காடு

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், சித்திவிநாயகர், கருமாரியம்மன் கோயில், சென்னை மணலியில் உள்ள பெரியசேக்காட்டில் அமைந்துள்ளது. சுமார் 40 வருடங்களுக்கு முன்பு சித்தி விநாயகரைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கோயில்.…

11நாட்கள் எரிந்த மகாதீபம் நிறைவு: கொப்பரையை இறக்கும் பணி தொடங்கியது…

திருவண்ணாமலை: அண்ணாமலையார் மலை உச்சியில் கடந்த 6ந்தேதி ஏற்றப்பட்ட மகா தீபம் 11 நாட்கள் எரிந்து நிறைவுபெற்ற நிலையில், தீபக் கொப்பரையை இறக்கும் பணி இன்று தொடங்கியது…

சபரிமலையில் கடந்த 30 நாள்களில் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் – 19ந்தேதி ஆன்லைன் புக்கிங் கிடையாது!

கொச்சி: சபரிமலையில் கடந்த 30 நாள்களில் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்றும், வரும் திங்கள் கிழமை (19ந்தேதி) ஆன்லைன் புங்கிங் கிடையாது என்றும் தேவசம்…

தை அமாவாசையையொட்டி மதுரையில் இருந்து காசிக்கு சிறப்பு ரயில்! தெற்கு ரயில்வே அறிவிப்பு…

மதுரை: தை அமாவாசையையொட்டி மதுரையில் இருந்த காசிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக இந்தியன் ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை…