Category: ஆன்மிகம்

மகர விளக்கு பூஜையைத் தொடர்ந்து சபரி மலை அய்யப்பன் கோவில் நடை அடைப்பு – மீண்டும் பிப்ரவரியில் நடை திறப்பு…

திருவனந்தபுரம்: பிரசித்திபெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை பூஜையுடன் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மாசி…

வார ராசிபலன்:  20.01.2022  முதல் 26.01.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் நீண்ட நாள் மனசை வருத்திக்கிட்டிருந்த கடன் பிரச்சினை சற்றே முடிவுக்கு வரும். வங்கிக் கடன் தொடர்பான சிக்கல்கள் தீரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். அரசு…

தில்லைக் காளி திருக்கோயில், சிதம்பரம்

அருள்மிகு தில்லைக் காளி திருக்கோயில், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ளது. சில காலத்துக்குப் பின்னால் நடக்க இருந்த ஒரு போரில், பார்வதியே வேறு அவதாரம் எடுத்து ஒரு…

தை அமாவாசை: சதுரகிரி கோவிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் அனுமதி…

விருதுநகர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல நாளை முதல் 22ம் தேதி வரை 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. விருதுநகர்…

அஞ்சலி வரத ஆஞ்சநேயர், மேட்டுப்பட்டி, சின்னாளபட்டி

அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் அமைந்துள்ளது. இராமாயண காலத்தில் அனுமனின் பாதம் இத்தலத்தில் பதிந்ததாகவும், அனுமன் சஞ்சீவி மலையை எடுத்து செல்லும் போது…

சபரிமலை அய்யப்பனை தரிசிக்க ஜனவரி 19ஆம் தேதி வரை அனுமதி! தேவசம்போர்டு அறிவிப்பு…

சென்னை: சபரிமலை அய்யப்பனை தரிசிக்க பக்தர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்படும்எ ன சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில்…

ஜனவரி 17: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 241-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

சனி பெயர்ச்சி எப்போது? திருநள்ளாறு சனிஸ்வரர் கோவில் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: சனிப்பெயர்ச்சி நாளை (டிசம்பர் 17ந்தேதி) நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் வருகிற டிசம்பர் மாதம் தான் சனிப்பெயர்ச்சி என்று…

திருவிக்கிரமசுவாமி திருக்கோயில், திருக்கோவிலூர்

திருவிக்கிரமசுவாமி திருக்கோயில், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் அமைந்துள்ளது. மகாபலி என்னும் அரசன் தான தர்மத்தில் சிறந்தவனாக இருந்தாலும் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்துவிடக் கூடாது…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, வாசகர்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, வளம் பெருக பத்திரிகை டாட் காம் இனி பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. தித்திக்கும்…