சென்னை:
ஜூன் 27ல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 27-ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராடடா அறிவிப்பால், வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.